இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 310.75 ஆகவும் விற்பனை விலை ரூபா...

Read more

பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ள தாதி உத்தியோகத்தர்கள்..!

களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த...

Read more

Online மூலமாக நேற்று வரை 50,330 விண்ணப்பங்கள் பதிவு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்துக்கு ஒன்லைன் முறை மூலம் நேற்று வரை 50,330 விண்ணப்ப படிவங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். நேற்று...

Read more

அரசியல் யாப்பின் மூலம் மட்டுமே, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் கோரியிருந்தார். இதன் பிரகாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு...

Read more

இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்று (11) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more

வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்..!

இலங்கையில் எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இதனால்...

Read more

மின்னழுத்தி ஊடாக மின்சாரம் தாக்கி மாணவி பலி..!

கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி,...

Read more

வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்தில் சிக்கல்!

தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 👉 குருநாகல்👉 அக்கரைப்பற்று👉 பண்டாரவளை👉 யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும்...

Read more

சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு பின் உயிரிழந்த குழந்தையின் வழக்கு விசாரணை குறித்து நீதிமன்ற உத்தரவு!

அண்மையில் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக...

Read more

பதுளை போதனா வைத்தியசாலைக்கு 7 கோடி மின்கட்டண நிலுவை

பதுளை போதனா வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று...

Read more
Page 186 of 440 1 185 186 187 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist