இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

இன்று (10) கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more

கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்..!

இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அந்த பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...

Read more

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...

Read more

ரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை..!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலில் பாய்ந்து இளம் யுவதி ஒருவர் (09) தற்கொலை செய்து கொண்டுள்ளார். தலவாக்கலை - டயகம பிரதேசத்தில் வசித்து...

Read more

சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம்..!

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பத்தினால் இந்த நாட்களில் சிறுவர்களிடையே நோய் பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்...

Read more

இன்றைய நாணய மாற்று விகிதம்..!

இன்று கொமஷல் வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 310.77 ஆகவும் விற்பனை விலை ரூபா 326.00 ஆகவும் பதிவாகியுள்ளது....

Read more

மீண்டும் அரகலய?.. ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கை!

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு...

Read more

குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில்...

Read more

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய போதைக்கு அடிமையான கணவன் மனைவி..

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ்...

Read more

வறட்சி நிலை நீங்க இஸ்திஸ்கா தொழுது துஆக்களில் ஈடுபடுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவி வரும் அதிகரித்த வெப்பநிலை மற்றும் வறட்சி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நேரத்தில் நாம் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்திப்பது அவசியமாகும்...

Read more
Page 187 of 440 1 186 187 188 440
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist