ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…
May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..
May 11, 2026
2026 மே 08ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
May 8, 2026
எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொது சேவைகளை தடையின்றி பேணுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....
Read moreஇலங்கையின் கல்வி அமைச்சின் இணையத்தளம் இனந்தெரியாத ஹேக்கரால் அத்துமீறி நுழைந்துள்ளது. "அநாமதேய EEE" என்ற பெயரால் ஊடுருவும் நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத...
Read moreபாதுகாப்பான இடம்பெயர்வு மற்றும் மனித கடத்தல் தொடர்பில் வவுனியா மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்படடுள்ளது. வவுனியா காமினி மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜெயகமு ஸ்ரீலங்கா நிகழ்ச்சியுடன்...
Read moreதற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க...
Read moreநாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில்...
Read moreஉயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்த 500 பேரை ஆங்கிலமொழி பாட ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நிலவும் ஆங்கிலமொழி பாட...
Read moreகோட்டாபய ராஜபக்ஷவின் முந்தைய அரசாங்கத்தின் கீழ் COVID-19 தொற்றுநோய்களின் போது அமுல்படுத்தப்பட்ட கட்டாய தகனம் கொள்கைக்காக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...
Read moreகாமினி லொகுகே: வங்கி மற்றும் நிதிச் சேவைகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் புதிய தலைவர் வங்கி மற்றும் நிதி சேவைகள் குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி...
Read moreலங்கை மத்திய வங்கி (CBSL) உரிமம் பெற்ற வங்கிகளுக்கு ஏற்கனவே நிறுவப்பட்ட கோவிட்-19க்கு பிந்தைய மறுமலர்ச்சி அலகுகளின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும் வணிக மறுமலர்ச்சி அலகுகள் (BRUs)...
Read moreராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் தமிழகத்தின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்று இலங்கை பிரஜைகள், இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரிகள்...
Read more©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED