இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

உத்திக பிரேமரத்னவிற்கு பதிலாக SLPP யின் முத்துக்குமாரண பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர் எஸ்.சி.முத்துக்குமாரண இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். முத்துக்குமாரண சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா...

Read more

இன்று (04) நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் – PUCSL

இன்று (மார்ச் 04, 2024) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது. மொத்த...

Read more

சமீபத்திய செய்திகள் மேற்கு, தென் மாகாணங்கள் மற்றும் ரத்தினபுரி மாவட்டத்தில் ‘எச்சரிக்கை’ மட்டத்தில் வெப்ப குறியீடு

பிற்பகல் 03.30 மணிக்கு இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையத்தால் வெளியிடப்பட்ட வெப்ப குறியீட்டு ஆலோசனை 04 மார்ச் 2024, 05 மார்ச் 2024 வரை செல்லுபடியாகும் மேற்கு...

Read more

தம்புள்ளை – ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று (மார்ச் 04) காலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று குடும்பங்களை ஏற்றிச் சென்ற கார் பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானது.

தம்புள்ளை - ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று (மார்ச் 04) காலை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று குடும்பங்களை ஏற்றிச் சென்ற கார் பஸ்ஸுடன் மோதி...

Read more

க.பொ.த சா/தலை ஏழு பாடங்களாக குறைக்க கல்வி அமைச்சு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை ஏழு பாடங்களாகக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். எஞ்சிய மூன்று...

Read more

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்...

Read more

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை வைத்திருந்த நபருக்கு 80,000 ரூபா அபராதம்!

சட்டவிரோதமாக 160 சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதனையடுத்து அவருக்கு மாளிகாகந்த நீதிவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க 80,000 ரூபா அபராதம்...

Read more

எல்பிட்டியவில் நீரில் மூழ்கி 14 வயது சிறுமி உயிரிழப்பு ; இருவர் வைத்தியசாலையில்!

எல்பிட்டிய - எபித்தங்கொடை பிரதேசத்தில் ஆற்றில் நீராடிய 14 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்...

Read more

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர் நஞ்சருந்தி தற்கொலை!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர் ஒருவர் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இவர் நஞ்சு அருந்திய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் 37...

Read more

அரச வருவாயை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடியதாக தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சுங்க திணைக்களம் மற்றும் கலால் திணைக்களத்தின் ஊடாகவும் அரச வருமானத்தை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார்....

Read more
Page 51 of 439 1 50 51 52 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist