இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

அம்பாறை மாவட்ட விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலைக்கு நெல் கொள்வனவு

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலைகளை திறந்து, விவசாயிகளிடமிருந்து பெரும்போக நெல்லை அரசாங்கம் உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, திட்டமட்ட விவசாய அமைப்பின் செயலாளர்...

Read more

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ஏன் தெரியுமா?

இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு...

Read more

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று

நல்லூர் கந்தன் ஆலயத்தில் நெற்புதிர் அறுவடை நிகழ்வு இன்று (24) காலை இடம்பெற்றது. தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் பாரம்பரிய நிகழ்வில்...

Read more

T56 ரக துப்பாக்கியால் சுட்டு பெளத்த பிக்கு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள்.

T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் கம்பஹா, மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லபட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக...

Read more

மருத்துவர்களின் இன்றைய போராட்டம் இடைநிறுத்தம்…

ஜனவரி மாத சம்பளத்துடன் கூடிய DAT கொடுப்பனவை தற்காலிகமாக இடைநிறுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய கடிதத்தை இரத்து செய்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read more

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல்களை வழங்கினால் பணப்பரிசு தருவோம் ; பொலிஸார் அறிவிப்பு

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பான அறிவுறுத்தல்களை, பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்,...

Read more

சாதாரண தர மாணவர்களுக்கு விண்ணப்பங்களை கோருவது விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2023/2024) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்களை கோருவது தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல்...

Read more

ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் எச்சரிக்கை..!

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாயாக அதிகரிக்கபடாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அரச மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன....

Read more

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தாக கூறி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் விசாரணை..!

சஹாரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read more

CEB ஊழியர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படும் – அமைச்சர் காஞ்சன அதிரடி அறிவிப்பு

எந்தவொரு தனிநபரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி...

Read more
Page 72 of 439 1 71 72 73 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist