இலங்கை

இலங்கைச்செய்திகள் - newsinfirst.com

தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்குமா?

வற் வரி உயர்த்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில், தைக்கப்பட்ட ஆடைகளின் விலை அதிகரிக்கப்படவில்லையென ஆடை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வற் வரி அதிகரிப்பு காரணமாக சில ஆடை வர்த்தகர்கள் தைத்த...

Read more

கடந்த இரண்டு வாரங்களில் 5000 டெங்கு நோயாளிகள்!

இந்த வருடத்தின் (2024) முதல் பதினைந்து நாட்களுக்குள், பத்து மாவட்டங்களில் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி...

Read more

தைத் திருநாள் வாழ்த்து – ஜனாதிபதி

உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படும் ஒரு செழிப்பான அறுவடைத் திருவிழாவாகும். வளமான அறுவடையையும், புதிய...

Read more

அனைவருக்கும் இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 

பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா,...

Read more

களுகங்கையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

களுகங்கையில் நீராடச் சென்ற 16 வயதுடைய இரு மாணவிகளும் 15 வயதுடைய மாணவன் ஒருவனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, பன்வில மற்றும் தொடங்கொட பகுதிகளைச்...

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு..!

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலுள்ள மதுபானசாலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி மூடப்படவுள்ளன. கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்த்குமார் இதனைத் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம்...

Read more

திங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம்..!

திங்கட்கிழமை நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதார பணியாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மருத்துவ சேவைகளின் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. இந்த வேலை...

Read more

இலங்கையில் முதன்முறையாக நடந்த அதிசயம்..!

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பு அகற்றப்பட்டுள்ளது. 61 வயதுடைய பெண் ஒருவரின் வயிறு பெரிதாக...

Read more

நிந்தவூரில் பாடசாலை மாணவர்களுக்கு, போதைப் பொருள் பாவனையை பழக்கிய இருவர் கைது…!

நிந்தவூர் பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் பாவனையினை தூண்டிய இருவர் நிந்தவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப் தலைமையில்...

Read more

டெங்கு தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வைத்தியசாலைக்கு வரும் சிறுவர்கள் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்....

Read more
Page 78 of 439 1 77 78 79 439
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist