Latest Post

கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் மன்னிப்பு கோரியது இலங்கை அணி

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். உலகக்...

Read more

ஜனவரி முதல் பொருட்களின் விலைகள் உயர்வு!!

ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் பொருட்களின் விலை ஓரளவுக்கு உயர்வடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண...

Read more

அரிசி மாபியா- கீரி சம்பா தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்து

தற்போது சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவது அரிசி மாபியாக்களின் செயற்கையாக உருவாக்கப்பட்ட செயற்பாடுகளே காரணம் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் போதியளவு கீரி...

Read more

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர் கைது.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து கப்பம் பெற முயன்ற பிரதான சந்தேக நபர்...

Read more

உடன் அமுலாகும் வகையில் CEA தலைவரின் சேவை இடைநிறுத்தம்

இலஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகேவின் சேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Read more
Page 368 of 1156 1 367 368 369 1,156

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist