Latest Post

முல்லைத்தீவில் மனைவியை கொன்று புதைத்த கணவன் கைது

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் உடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். நீராவிபிட்டி...

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரல்…!

தென் மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல பாடங்களில் நிலவுகின்ற ஆசிரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.இலங்கை ஆசிரியர் சேவை 3 இற்கு பட்டதாரிகளை...

Read more

மாடுகளை திருடினால் ஒரு மில்லியன் ரூபா அபராதம்

கால்நடைகளை திருடுவதற்கான அபராதத்தை ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் விலங்குகள் நலச்சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை வழங்கியுள்ளார். நாடளாவிய ரீதியில்...

Read more

4 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222/=...

Read more

அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித்தகவல்…

இந்த முறை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்புவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்....

Read more
Page 394 of 1156 1 393 394 395 1,156

Recommended

Most Popular

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist