வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர் உரிமை கோரல்; நாயின் பரம்பரையின் டிஎன்ஏயை சோதனையிட கிளிநொச்சி நீதிமன்றம் கட்டளை
நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு தரப்பினர்கள் இருவர் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. நாயை கடத்தி...
Read more






