Saturday, February 28, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை..!

by editor
April 7, 2023
in இலங்கை
0 0
A A
0
murder
Share on FacebookShare on Twitter

பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் வைத்து குறித்த 25 வயதுடைய ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முருதலாவ பகுதியை சேர்ந்த அஞ்சலி சாபா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்ற போதே அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!
இலங்கை

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

February 28, 2026
ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!
இலங்கை

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

February 28, 2026
அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு
இலங்கை

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

February 28, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

February 28, 2026
ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

February 28, 2026
அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

February 28, 2026
ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

February 28, 2026

Recent News

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

பொதுமக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு..!

February 28, 2026
ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய ஐவர் கைது.!

February 28, 2026
அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

அனர்த்த நிவாரணப் பணிகளில் இருந்து விலக கிராம அலுவலர்கள் முடிவு

February 28, 2026
ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

ஜனாதிபதி தலைமையில் ‘ஹிமிகம’ (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டம் அநுராதபுரத்தில் ஆரம்பம்

February 28, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version