நாட்டில் கடந்த டிசம்பர் பண்டிகை காலத்துடன் ஒப்பிடுகையில், இந்த புத்தாண்டு காலத்தில் பட்டாசுகளின் விலை சுமார் 40% அதிகரித்துள்ளது.
டிசம்பருடன் ஒப்பிடுகையில் சந்தையில் ஏனைய உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் ஏனைய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி பலமாக காணப்படுகின்ற போதிலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.




Discussion about this post