Thursday, May 7, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இந்தியா

இவங்க தான் கவினின் வருங்கால மனைவி, தாய்க்கிழவி: என்ன வேலை பார்க்கிறாங்க தெரியுமா?

by editor
August 3, 2023
in இந்தியா, சினிமா
0 0
A A
0
இவங்க தான் கவினின் வருங்கால மனைவி, தாய்க்கிழவி: என்ன வேலை பார்க்கிறாங்க தெரியுமா?
Share on FacebookShare on Twitter

சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்து போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் கவின். சின்னத்திரையில் இருந்து வந்தாலே பெரியதிரையில் சாதிப்பது கடினம் என்கிற பேச்சு உண்டு.

இந்நிலையில் தான் கவின் கஷ்டப்பட்டு ஜெயித்துக் கொண்டிருக்கிறார். ஒரு ஹிட் படம் கொடுத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தாராம் கவின். இந்நிலையில் அவர் நடிப்பில் வெளியான டாடா படம் சூப்பர் ஹிட்டானது.

அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் டாடாவை பிடித்துவிட்டது. இதையடுத்து திருமணத்திற்கு தயாராகி வருகிறார் கவின். அவருக்கும், மோனிகா டேவிட் என்பவருக்கும் ஆகஸ்ட் 20ம் தேதி திருமணம் நடக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் இருக்கும் பள்ளி ஒன்றில் வேலை செய்து வரும் மோனிகா டேவிட் தான் கவினின் தாய்க்கிழவியாம். அதாவது திருச்சிற்றம்பலம் படத்தில் எப்படி தனுஷும், நித்யா மேனனும் சிறு வயதில் இருந்து ஒன்றாகவே இருந்தாலும், காதலை உணராமல் இருந்தார்களோ அதே போன்று தான் கவினும், மோனிகாவும் இருந்தார்களாம்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனன் தனக்காக இருப்பதை உணராமல் பிற பெண்களை காதலிக்க முயற்சி செய்வார் தனுஷ். கவினும் அப்படித் தானாம். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கவினுக்கு காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் அந்த காதல் தொடரும் என நம்பப்பட்டது.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு கவினின் காதல் முறிந்துவிட்டது. அது பற்றி கவின் எதுவுமே பேசவில்லை. அமைதியாக தன் வேலையை மட்டும் பார்த்து வந்தார். அதன் பிறகே மோனிகா டேவிட் தனக்காக இருப்பதை உணர்ந்தாராம்.

காதலை வீட்டில் சொல்லி இரு தரப்பிலும் சம்மதம் வாங்கிவிட்டார்களாம். வரும் 20ம் தேதி நடக்கும் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வருகிறார்களோ இல்லையோ முதல் ஆளாக ஜெயலிர் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கண்டிப்பாக வருவார்.

ஏனென்றால் நெல்சன் திலீப்குமாரிடம் உதவியாளராக வேலை செய்தவர் கவின். ஆம், கேமராவுக்கு பின்னாலும் நின்று சினிமா பற்றி கற்றுக் கொண்டிருக்கிறார்.

கவினுக்கு கல்யாணம் என அவரின் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஆனாலும் திருமணம் பற்றி கவின் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இதையடுத்து கவினுக்கும், மோனிகாவுக்கும் நிஜமாகவே திருமணமா நெல்சா என நெல்சன் திலீப்குமாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

கவின் வாழ்க்கையில் ஒரு வழியாக எல்லாம் நல்லதாக நடந்து வருகிறது. இந்த திருமணம் நல்லபடியாக நடக்கணும். இந்த காலத்தில் இப்படியொரு பெண் கிடைப்பது கடினம். கவின் வாழ்க்கையில் நடந்த நல்லது, கெட்டதில் கலந்து கொண்டவர் மோனிகா. கவினுக்கு துணையாக இருந்து ஆறுதல் கூறி தேற்றியவர்.

இத்தனை ஆண்டுகளாக மோனிகாவின் காதல் எப்படி கவினுக்கு புரியாமல் போனது என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது சரி, அது அதுக்கு நேரம் வந்தால் தானே நடக்கும். கவினுக்கு இப்பொழுது தான் நேரம் வந்திருக்கிறது என ரசிகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts

குடும்பத்துக்கு விஜய் கடன்
இந்தியா

குடும்பத்துக்கு விஜய் கடன்

March 31, 2026
தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்
இந்தியா

தவெக தலைவர் விஜய் அறிவித்த புதிய வாக்குறுதிகள்

March 7, 2026
எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர்  சந்திரசேகர்
இந்தியா

எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்.! – அமைச்சர் சந்திரசேகர்

March 6, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Recent News

மீண்டும் யுத்தம்?

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

2026 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

May 5, 2026
வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடு செல்லும் தேரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version