நாட்டில் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற வானிலை காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
பிரதான நகரங்களுக்கான வானிலை
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – பிரதானமாக சீரான வானிலை
கொழும்பு – பிரதானமாக சீரான வானிலை
காலி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா – பிரதானமாக சீரான வானிலை
இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை
திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை
மன்னார் – பிரதானமாக சீரான வானிலை











Discussion about this post