Tuesday, May 19, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home பிரித்தானியா

கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விஷம் விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உக்ரைன் நாட்டவர் ஒருவரும் இணையம் வாயிலாக நச்சு ரயானம் ஒன்றை விற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

by Editor
March 1, 2024
in பிரித்தானியா
0 0
A A
0
கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விஷம் விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உக்ரைன் நாட்டவர் ஒருவரும் இணையம் வாயிலாக நச்சு ரயானம் ஒன்றை விற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Share on FacebookShare on Twitter

கனேடியர் ஒருவர் ஒன்லைனில் விஷம் விற்றதாக கைது செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், உக்ரைன் நாட்டவர் ஒருவரும் இணையம் வாயிலாக நச்சு ரயானம் ஒன்றை விற்றுவருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்த கனேடியர்
ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law (57)என்னும் கனேடியர், இணையதளம் வாயிலாக உயிரைப் பறிக்கும் ரசாயனம் ஒன்றை விற்பனை செய்துவந்துள்ளார்.

Kenneth Law, 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுமார் 1,200 பாக்கெட் விஷம் அனுப்பியுள்ளார். நியூசிலாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, இத்தாலி, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்கள்.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்: 130 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்… | Person Sells Chemicals That Take Lives

FACEBOOK

Kenneth Lawக்கு, 117 மரணங்களுடன் தொடர்புள்ளதாக பொலிசார் கருதும் நிலையில், அவரிடம் நஞ்சு வாங்கி உட்கொண்டு உயிரிழந்தவர்களில் 88 பேர் பிரித்தானியர்கள் என தெரியவந்துள்ளது. பலருடைய தற்கொலைக்கு உதவியதாக, மே மாதம் கைது செய்யப்பட்டார் Kenneth Law.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்
இந்நிலையில், Leonid Zakutenko என்னும் உக்ரைன் நாட்டவர் ஒருவரும், Kenneth Law விற்பனை செய்த அதே நச்சு ரசாயனத்தை இணையம் வாயிலாக விற்பனை செய்துவருவது தற்போது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்: 130 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்… | Person Sells Chemicals That Take Lives

பிரித்தானிய ஊடகவியலாளர்கள் சிலர், உக்ரைன் தலைநகர் கீவ்விலுள்ள அவரது வீட்டின் அருகே அவரை மடக்கி கேள்வி எழுப்பியபோது, தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார் அவர்.

ஆனால், இந்த விடயம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டபோது, Leonid, 2019 முதல் அந்த ரசாயனத்தை விற்பனை செய்துவந்திருக்கலாம் என்னும் தகவல் கிடைத்துள்ளது.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்: 130 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்… |

இந்நிலையில், மரணம் எதனால் நிகழ்ந்தது என்பதைக் கண்டுபிடிப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளும் லண்டன் பல்கலை ஒன்றின் பேராசிரியரான அம்ரிதா (Prof Amrita Ahluwalia) என்பவர், Leonid விற்பனை செய்யும் ரசாயனத்தை உட்கொண்டு, 130க்கும் அதிகமான பிரித்தானியர்கள் உயிரிழந்திருக்கலாம் என்னும் அதிரவைக்கும் செய்தியைத் தெரிவித்துள்ளார்.

உயிரைப் பறிக்கும் ரசாயன விற்பனை செய்யும் மற்றொரு நபர்: 130 பிரித்தானியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்…

(LS)

Related Posts

பிரித்தானியா

April 8, 2024
பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
Uncategorized

பிராட்போர்ட் கொலை: தேடப்படும் நபரின் சிசிடிவியை வெளியிட்டதால், ‘அணுக வேண்டாம்’ என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

April 7, 2024
பிரித்தானியா

வில்லியம் வ்ராக்: டேட்டிங் ஆப் சம்பவம் தொடர்பாக எம்பி மன்னிப்பு கேட்டதை ஜெர்மி ஹன்ட் பாராட்டினார்

April 5, 2024
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version