Sunday, December 14, 2025
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !

by editor
December 11, 2025
in இலங்கை
0 0
A A
0
வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஆலோசனை !
Share on FacebookShare on Twitter

வரவு செலவுத் திட்டத்திலுள்ள ஒதுக்கீடுகளை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் செயன்முறையில் தொழில்சார் கல்வி கற்கும் மாணவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அனர்த்த நிலைமையின் பின்னர் தொழில்சார் கல்வி முறைமையை வழமை நிலைக்குக் கொண்டுவருவதற்கான உபாயங்களை வகுத்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தச் செயல்திட்டத்திற்கு இணங்க,
தொழில்சார் கல்வியைப் பலப்படுத்துதல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாராஹேன்பிட்டிய தொழில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.

தொழில்சார் கல்வித் துறையின் எதிர்கால மேம்பாட்டிற்காகத் தயாரிக்கப்பட்ட மூலோபாயத் திட்டத்தில் கவனம் செலுத்திய பிரதமர் இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து அதிகபட்சப் பலனைப் பெறும் வகையில் ஒவ்வொரு தொழில்சார் கல்வி நிறுவனமும் தமது பொறுப்பைக் கைவிடாது ஒழுங்கமைப்போடு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த தொழிற்பயிற்சி நிறுவனங்களை விரைவாக வழமை நிலைக்குக் கொண்டுவருதல், மாணவர்கள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Related Posts

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்
இலங்கை

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்

December 14, 2025
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!
இலங்கை

பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

December 14, 2025
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது
இலங்கை

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 14, 2025
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்

December 14, 2025
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

December 14, 2025
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 14, 2025
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

December 14, 2025

Recent News

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குப்பைகள் 10 நாட்களுக்குள் அகற்றப்படும்

December 14, 2025
நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

பெண்ணின் புகைப்படங்களை ஆபாச படங்களாக வடிவமைத்து இணையத்தளத்தில் வெளியிட்ட யுவதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

December 14, 2025
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது

December 14, 2025
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

December 14, 2025

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version