Saturday, May 30, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home Uncategorized

ஈரானில் குடியிருப்பு கட்டிடமொன்றில் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

by editor
April 6, 2026
in Uncategorized
0 0
A A
0
Share on FacebookShare on Twitter

ஈரான் தலைநகர் தெஹ்ரானின் தென்மேற்கு பகுதியிலுள்ள குடியிருப்பு கட்டிடம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரானுக்கிடையிலான போர் தீவிரமாகி வருகின்ற நிலையில் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகம் முழுவதும் மசகு எண்ணெய், எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் 15 அம்ச திட்டத்தை கடந்த 25ஆம் திகதி வெளியிட்டார்.

அதில் ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும். இருப்பில் உள்ள யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் வழங்க வேண்டும். பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தார்.

ஆனால், ஈரான் இதனை ஏற்கவில்லை. அதன்படி, நாளைக்குள் இவ் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் ஈரானுக்கு நரகத்தின் வாயில்கள் திறக்கும் எனவும் அந்நாட்டின் மின் கட்டமைப்புகள், பாலங்கள் தகர்க்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில் தெஹ்ரானின் குடியிருப்புப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலை நடத்தியது அமெரிக்காவா அல்லது இஸ்ரேலா என்பது குறித்து விபரம் தெரியவில்லை.

இத் தாக்குதல் காரணமாக குடியிருப்பு கட்டிடம் சேதடைந்துள்ளதோடு, இயற்கை எரிவாயு விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Related Posts

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது
Uncategorized

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் – தந்தை கைது..!

May 30, 2026
இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற  ஊடக சந்திப்பு
Uncategorized

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் பங்கேற்ற ஊடக சந்திப்பு

May 5, 2026
எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்
Uncategorized

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார்

March 27, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் – தந்தை கைது..!

May 30, 2026
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு

May 27, 2026
இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்

May 27, 2026
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026

Recent News

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

மட்டக்களப்பு விடுதியில் 2 சிறுவர்கள் பலியான சம்பவம் – தந்தை கைது..!

May 30, 2026
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு

May 27, 2026
இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்

இலங்கைக்கும் ஜெர்மனிக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது குறித்துக் கலந்துரையாடல்

May 27, 2026
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version