editor

editor

சட்டவிரோத சிகரெட் பாவனையில் அதீத அதிகரிப்பு..!

சட்டவிரோத சிகரெட் பாவனையில் அதீத அதிகரிப்பு..!

சிகரெட்டுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளால் இவ்வருடம் எதிர்பார்க்கப்படும் அரசாங்க வருமானம் 52 பில்லியன் ரூபாவால் குறையும் என சந்தை ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்குக் காரணம் பல சந்தர்ப்பங்களில் சிகரெட்டுகளின்...

2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!

அரச ஊழியர்களைப் பாதுகாக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

16 இலட்சம் அரச துறை ஊழியர்களையும் 80 இலட்சம் தனியார் துறை ஊழியர்களையும் பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளதாக...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்பி.ப. 01.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ,...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

பேரூந்து – முச்சக்கர வண்டி விபத்தில் 13 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று களுத்துறை, நாகொட, கல்அஸ்ஸ பிரதேசத்தில் அதே திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டியை திடீரென தெற்கு...

5 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

5 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின்...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

கிராம சேவகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை டிசம்பரில்

கிராம அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பரீட்சை 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று (08) பிரதமர் இதனைக் தெரிவித்திருந்தார்.

“இளைஞரின் மரணத்திற்கு நான் பொறுப்பானால் உடனடியாக பதவி விலகுவேன்” – பந்துல

நுவரெலியா தபால் நிலையம் தாஜ் சமுத்ரா நிறுவனத்துக்கு அமைச்சர் பந்துல அறிவிப்பு நுவரெலியா தபால் நிலையம் தாஜ் சமுத்ரா நிறுவனத்துக்கு அமைச்சர் பந்துல அறிவிப்பு

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளரும்...

பிரச்சினைக்கு மத்தியில் திருமலை இலுப்பைக்குளத்தில் புத்தர்சிலை

பிரச்சினைக்கு மத்தியில் திருமலை இலுப்பைக்குளத்தில் புத்தர்சிலை

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின்...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும்,...

இதோ ஆசிரியர்களுக்கானதொழில் வெற்றிடம்

இதோ ஆசிரியர்களுக்கானதொழில் வெற்றிடம்

மத்திய மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடத்திற்காக பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக்கொள்ளல் 2023 (1ஆம் கட்டம்)மேற்படி விடயம் சம்பந்தமாக 2023.10.30ம் திகதி தினமின, தினகரன்,...

Page 100 of 490 1 99 100 101 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist