editor

editor

திருப்பதியில் ஒரே நாளில் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான உண்டியல் வருமானம்!

யாழில். விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி; ஒருவர் கைது

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பு போன்ற கொள்ளை சம்பவங்களில்...

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

உரங்களுக்கு கட்டுப்பாட்டு விலை..!

எதிர்காலத்தில் உரங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதே இதற்கான காரணம் என அமைச்சின்...

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

நாளை மின்சார ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் அனைத்து மின்சார ஊழியர்களும் கொழும்புக்கு

அனைத்து மின்சார ஊழியர்களையும் கொழும்புக்கு வரவழைத்து நாளை (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்கட்டண அதிகரிப்பு, இலங்கை மின்சார சபை...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

ஹமாஸுக்கு 2 தெரிவுகள் உள்ளன – இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஒரு தொலைக்காட்சி உரையில், ஹமாஸுக்கு "இரண்டு தெரிவுகள்" உள்ளன, ஒன்று "சண்டையில் இறப்பது அல்லது எந்த நிபந்தனையும் இல்லாமல் சரணடைவது"...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

வயிற்றுவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

கிளிநொச்சியை பகுதியைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இரண்டரை...

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

தெதுறு ஓயாவை அண்மித்து வாழும் மக்களுக்கு எச்சரிக்கை!

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து அதிகளவு நீர் வெளியேறி வருவதால் குறித்த பகுதியை அண்மித்துள்ள இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி வாரியபொல, நிக்கவெரட்டிய,...

மேல் மாகாண பாடசாலைகளில் களமிறங்கும் புலனாய்வு பிரிவினர்

களஞ்சியசாலைகளில் மாயமான நெற்தொகை – இரு அதிகாரிகளுக்கு பணி நீக்கம்

நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் நெற்தொகை காணாமல்போன சம்பவம் தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர். நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் காணப்பட்ட சுமார்...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

அதிகரிக்கிறது அரச ஊழியர்களின் சம்பளம்..!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறையினரும் அதனை பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Page 104 of 490 1 103 104 105 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist