editor

editor

சைவ ஹோட்டல் உணவுப் பொதியில் பூரான் – கடை உரிமையாளர் கைது.

சைவ ஹோட்டல் உணவுப் பொதியில் பூரான் – கடை உரிமையாளர் கைது.

திருகோணமலை நகரில் உள்ள சைவ ஹோட்டல் ஒன்றில் எடுக்கப்பட்ட உணவுப் பொதியில் பூரான் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் முறைப்பாடு செய்தார். குறித்த சம்பவம்...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு

கொழும்பில் சில பகுதிகளுக்கு 15 மணித்தியால நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை (21) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12,...

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

சந்தையில் கோழி இறைச்சி விலை உயரும் நிலையில் கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் கோழி இறைச்சிக்கான சரியான கட்டுப்பாட்டு விலை இல்லாமை மற்றும்...

rain-newsinfirst.

சீரற்ற காலநிலை காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 297 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை பெய்த பலத்த மழைக் காரணமாக கொழும்பு, மருதானை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சில வீதிகள் நீரில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை-சாகல ரத்நாயக்க!

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு..!

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ஆற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும்...

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்..!

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்..!

சீரற்ற வானிலை காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற வீதி மற்றும் மேலும் பல வீதிகளில் இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

திடீர் ஒவ்வாமையால் மாணவி உயிரிழப்பு!

அதுருகிரிய, பனாகொட பராக்கிரம வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்ற 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் திடீர் ஒவ்வாமை காரணமாக ஒருவல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

காஸா எல்லையில் பயங்கர மோதல் – சுமார் 500 பேர் பலி..!

காஸாவில் போர்நிறுத்தம் வரை வெளியேற மாட்டோம்: அமெரிக்க காங்கிரஸை ஆக்கிரமித்த அமெரிக்க யூதர்கள்

ஆயிரக்கணக்கான அமெரிக்க யூதர்கள் தற்போது அமெரிக்க காங்கிரஸை முற்றுகையிட்டிருக்கின்றனர். நூற்றுக் கணக்கானவர்கள் காங்கிரஸின் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 350 பேர் உள்ளே இருப்பதாகவும் இரண்டு...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மரதன்கடவல பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட 15 பேர்...

சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறுவோருக்கு செப்டெம்பர் வரை உதவித் தொகை

கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கைப்பற்றப்பட்ட 17.8 மில்லியன் ரூபாய் பணம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இனிமேல் முன்னெடுக்கப்படாது என இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு.

2022 ஆம் ஆண்டு அரசுக்கெதிரான மக்கள் போராட்டத்தின் போது அப்போது பதவியிலிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவருடைய அறையிலிருந்து கைப்பற்றப்பட்ட 17.8 மில்லியன் ரூபாய்...

Page 115 of 491 1 114 115 116 491
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist