editor

editor

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டாம் – மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையால் பதுளை மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். கடும் மழை காரணமாக...

நாட்டில் தொழுநோயாளர்கள் அதிகரிப்பு..!

நாட்டில் தொழுநோயாளர்கள் அதிகரிப்பு..!

நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரசாரம் அறிவிக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத்...

#sri lanka #water #board #Newsinfirst

நீர் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படுமா..!

மின்சார கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க நீர்த்தாரை, கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

24ஆம் திகதி கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டம்..!

கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்வரும் 24ஆம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரதி இணைப்பாளர் ஜோசப் ஸ்டாலின்...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் வழங்கிய உறுதி..!

இலங்கை அணி அபார வெற்றி..!

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்று தனது முதல்...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

'காசா முனை பகுதியை கைப்பற்றி, அங்குள்ள மக்களின் வாழ்வை கட்டுப்படுத்தும் எண்ணமில்லை' என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவிற்குள் உணவுப் பொருள்கள், மருந்துப் பொருள்கள் செல்வதற்கும், குடிநீர், மின்சாரம்,...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சடலமாக மீட்பு..!

எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்பது குறித்து பொலிஸார்...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி…

மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள்...

இஸ்ரேலிய ஆயுதப்படைகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டது.

இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக இஸ்ரேலில் வெடித்தது போராட்டம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 80 சதவீதம் பேர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எதிராக திரும்பியிருப்பதாக தகவல்...

டயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

வீடு திரும்பினார் டயானா – 2 Mp க்கள் தன்னை தாக்கியதாக பொலிஸில் முறைப்பாடு

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். ஐக்கிய மக்கள்...

Page 115 of 493 1 114 115 116 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist