ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை விடுமுறை அளிக்கப்படும் என மாத்தறை பிராந்திய கல்வி பணிப்பாளர்...
இம்முறை பரீட்சைக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 2023 கல்வி பொது தராதர உயர்...
கொள்ளுப்பிட்டி, லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பேருந்தொன்றின் மீது மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் குறித்த பேருந்தின் சாரதிக்கும் நடத்துநருக்கும் ஒருவார காலம் சம்பளத்துடன் விடுமுறை வழங்குவதற்கு இலங்கை...
இஸ்ரேல் மீது ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் காசா...
யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்த மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதையடுத்து, டி.டி.எப். வாசன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற...
அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அதிக மழையுடனான வானிலை காரணமாக மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வீதி போக்குவரத்து அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. அதிவேக...
இஸ்ரேலில் ஹமாஸ் படையின் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் பிராந்தியத்தின் மேயர்...
கொழும்பு – புளூமண்டல் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர், வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச்...
ப்ளேன்டி, கொத்து மற்றும் ரைஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்களின் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ப்ளேன்டி விலை 10 ரூபாவினாலும், கொத்து விலை 20...
சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் தமது விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED