ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
போலியான இலக்கத் தகடு பொருத்தப்பட்ட வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான நிஷாந்த முத்துஹெட்டிகமவை எதிர்வரும் 21ஆம் திகதி...
பேத்தியின் எதிர்காலம் குறித்த கவலையில் பேர்த்திக்கு விஷ ஊசி செலுத்தி நானே கொலை செய்தேன். கொலை செய்த பின்னர் நானும் உயிர்மாய்த்துக்கொள்ள ஊசியை செலுத்திக்கொண்டேன் என சிறுமியின்...
ஒருநாள் போட்டித் தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியான பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி 12வது முறையாக ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நடப்பு...
ஆசிய கிண்ண 2023 சூப்பர் 4 சுற்றில் இன்றைய (14) தீர்மானமிக்க போட்டியில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. கொழும்பு R.Premadasa மைதானத்தில் இன்று பிற்பகல்...
தற்போது வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத் திட்டத்தினை 3 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும நிவாரணம் பெரும் மக்களை பலப்படுத்துவதற்கு ஜனாதிபதியின்...
முன்னாள் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்த ஜீப் வண்டி ஒன்றை பொருத்திய...
அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார். “2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும்...
பொலிஸ் அதிகாரிகள் போன்று போலியான நபர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சோதனைகளை அனுமதிக்க வேண்டாம் என...
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட், சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர்...
நாட்டின் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோர் பிறப்புச் சான்றிதழ் இன்றி வசித்து வருவதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED