ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான...
நுரைச்சோலை, லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்காக சீன பொறியிலாளர்களை சேவைக்கு இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணம் போலியானது என்றும் அடிப்படையற்றது என்றும் மின்சார...
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பேருந்து பயணிகளிடம் பணம், சொத்துக்களை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த...
மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நிறுவனம் மூடப்படுவதால் கிட்டத்தட்ட 1000 பேர் வேலை...
இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதால் கூடுதல் வருவாயை பெறுவதற்கு அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது....
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான...
இலங்கையில் ஐந்து வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களில் சுமார் 48 வீதமானோர் பல் சொத்தையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மஹரகம பல் மருத்துவ நிறுவனத்தின் பல் சத்திரசிகிச்சை நிபுணர்...
இன்றைய தினம் (10) இலங்கையின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து முதலாவது பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. நேற்று (09) இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கை ஓய்வுபெற்ற...
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றிபெற்ற ஆசிய அணி என்ற...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED