ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இது ரிச்டர் அளவில் 4.4...
மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (05) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
யாழ்ப்பாணம் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய நிலையில் நேற்று (04) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிள்றது. ஓட்டுமடம்...
நிலவில் பல கட்ட ஆய்வுகளை செய்து அங்கு சல்பர், பிளாஸ்மா உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்த ரோவர் கருவி ஸ்லீப்பிங் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து...
தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. அது குறித்து மேலும் கருத்து...
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார். ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை...
2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசேட ஆவணப்படம் ஒன்றை நாளை ஒளிபரப்பவுள்ளதாக பிரித்தானியாவின் சனல் 4 செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது....
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த யோசனையை நிதியமைச்சராக இருக்கும்...
பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்....
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை 145 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 3,835...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED