editor

editor

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196 கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இது ரிச்டர் அளவில் 4.4...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (05) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

வட்டி கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணம் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் வட்டிக்கு பணம் பெற்று கடனில் சிக்கிய நிலையில் நேற்று (04) தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிள்றது. ஓட்டுமடம்...

“நிலவின் மடியில்”.. வேலையை முடித்துக் கொண்டு தூங்கச் சென்ற ரோவர்.. “Don’t Disturb Me”

“நிலவின் மடியில்”.. வேலையை முடித்துக் கொண்டு தூங்கச் சென்ற ரோவர்.. “Don’t Disturb Me”

நிலவில் பல கட்ட ஆய்வுகளை செய்து அங்கு சல்பர், பிளாஸ்மா உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்த ரோவர் கருவி ஸ்லீப்பிங் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை செய்து...

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை !!

மண் சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை..!

தற்போதைய சூழ்நிலையில் இரத்தினபுரி மாவட்டத்திற்குட்பட்ட எஹெலியகொடை பிரதேச செயலக பிரிவிற்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. அது குறித்து மேலும் கருத்து...

இலங்கையை முன்னிலைக்கு கொண்டு வருவதே தமது நோக்கமாகும் அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் இந்நாட்டின் கல்வித்துறையில் பாரிய முற்போக்கு புரட்சிகரமான மாற்றமொன்று ஏற்படுத்த வேண்டும்.

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு சஜித் அதிகாரிகளிடம் கோரிக்கை

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகின்றார். ஆட்சியாளர்களின் தோல்வியை மறைக்க உயர்தர மாணவர்களின் எதிர்காலத்தை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: 25 சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான சர்ச்சைக்குறிய ஆவணப்படத்தை (05) வெளியிடுகிறது செனல் 4

2019ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசேட ஆவணப்படம் ஒன்றை நாளை ஒளிபரப்பவுள்ளதாக பிரித்தானியாவின் சனல் 4 செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது....

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முறைமையை நீக்குவது தொடர்பாக ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்த யோசனையை நிதியமைச்சராக இருக்கும்...

கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறையும் சாத்தியம்..!

18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான தடைச் சட்டத்தை கொண்டு வரத் தயாராகும் அமைச்சர்.

பாடசாலை மாணவர்களின் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்....

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் மோசடி தொடர்பில் 1345 க்கு அறிவிக்கவும்

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனமும் சமையல் எரிவாயு விலையை அதிகரித்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலையை 145 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 3,835...

Page 160 of 493 1 159 160 161 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist