editor

editor

இலங்கைக்கு கோழி இறைச்சியை வழங்க 2 இந்திய நிறுவனங்கள் தயார்…

இந்த நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில்...

நவம்பர் 17 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்…

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து – அமைச்சர் உள்ளிட்ட 16 பேர் உயிரிழப்பு!

உக்ரைன், ரஷ்யா இடையே பரஸ்பர தாக்குதல் தீவிரம்

உக்ரைனில் உள்ள இரத்த மாற்று நிலையம், பல்கலைக்கழகம் மற்றும் விண்வெளி ஆய்வு நிலையம் ஒன்றின் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்று அந்த கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதோடு பலர்...

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்று (07) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும்...

பிரபல சொக்லெட் தயாரிப்பில் மனித விரல்; இன்று நீதிமன்றிற்கு அறிக்கை

பிரபல சொக்லெட் தயாரிப்பில் மனித விரல்; இன்று நீதிமன்றிற்கு அறிக்கை

மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லெட் ஒன்றில் காணப்பட்ட மனித விரல் தொடர்பில் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் இன்று (07) அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட்...

இனிமேல் இப்படியும் மீன் வாங்கலாம்..!

இறந்த மீன்களை விற்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

கடும் வெயிலால் முல்லைத்தீவு மல்லாவி ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மடிந்துள்ளதால், அந்த மீன்களை பலர் சேகரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். மல்லாவி மக்கள் இறந்த மீன்களை...

தனியார் பேருந்து ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்ட கேரள கஞ்சா

கஞ்சாச் செடி வளர்த்த நபர் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபரொருவரைப் பொலிஸார், நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் ...

வருடாந்தம் நாட்டில் 900 சிறார்கள் புற்று நோய்க்கு உள்ளாகின்றனர்

குழந்தைகள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை -பெற்றோரே கவனம்..!

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குழந்தைகள் மத்தியில் பல்வேறு நோய்கள் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

கல்வியமைச்சின் விசேட தீர்மானம்..!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

இனி வருடத்திற்கு ஒரே ஒரு தவணை பரீட்சை மாத்திரமே – கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

நாட்டில் அடுத்த வருடம் முதல் ஆண்டு முழுவதற்கும் ஒரே ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அந்த...

Page 187 of 493 1 186 187 188 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist