editor

editor

தேங்காய் விலையில் திடீர் மாற்றம்..!

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம்..!

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தெங்கு உற்பத்தி குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு...

பேருந்தில் இளைஞன் மீது கத்திக் குத்து..!

மகனைக் கத்தியால் குத்திய தந்தை..!

பொரலுவெவ பிரதேசத்தில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவன், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த தொழிற்சாலை வாகனம்..!

நுவரெலியா திம்புளை பத்தனை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட மவுன்ட்வேர்னன் பகுதியில் தொழிற்சாலை வாகனமொன்று (டெக்டர்) 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (29.07.2023) மதியம்...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்

ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி..!

கண்டியில் ரக்பி அணியைச் சேர்ந்த ஆறு பேர் வைரஸ் காய்ச்சலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி திரித்துவக் கல்லூரியின் முதல் பதினைந்து அணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

441 இலங்கை தாதியர்கள் இஸ்ரேல் பயணம்..!

இஸ்ரேலில் வீடுகளை அடிப்படையாகக் கொண்ட தாதியர் சேவைக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 441 இலங்கையர்கள் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன....

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பதிவான மரணம்..!

மனநலம் பாதிக்கப்பட்டவரின் மர்ம மரணம் – இருவர் கைது

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், இரண்டு உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கொட...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்

வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், வாகன...

கொழும்பில் காணிகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

தையிட்டி மக்களின் காணிகளை விடுவிப்பதில் சாதகமான முடிவு – அமைச்சர் டக்ளஸ்

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 நாட்களில் 8 பேர் தற்கொலை

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் வெள்ளிக்கிழமை (28) தற்கொலை செய்துள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

வங்கி உயரதிகாரியின் பாஸ்வேடை திருடி 38 கோடி ரூபா பணத்தை ஆட்டையை போட்ட வங்கி ஊழியர்…!

கொழும்பில் உள்ள பிரபல தனியார் வங்கியில் 38 கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில், அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Page 194 of 493 1 193 194 195 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist