editor

editor

8 பில்லியனை வழங்கியது ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கைக்கு நலன்புரி சேவைகளுக்காக உலக வங்கி ஒப்புதல்..

பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022.03.31 முதல் 2023.06.30 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கால கட்டத்தில்...

கொழும்பு – யாழ் புகையிரத சேவைகள் ஆரம்பம்!

யாழ் – கொழும்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

அனுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்ட வடக்கு ரயில் பாதை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத பாதையின்...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்

யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார். புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த அவர் புத்தளம் வைத்தியசாலையின் அவசர...

டைடானிக் கப்பலை பார்வையிட சென்ற நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் மீட்பு..! அதில் பயணித்த ஐந்து பேரும் இறந்ததாக அறிவிப்பு…

5 பேருடன் விபத்துக்குள்ளான டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் பாகங்களும் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களும் மீட்பு.

கடலுக்குள் உடைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க டைட்டன் என்ற மினி நீர்மூழ்கி கப்பலில் சென்ற கோடீஸ்வரர்கள் 5 பேர் கப்பல் வெடித்து பலியான...

இலங்கைப் பெண்ணின் மரணம் தொடர்பில் சிங்கப்பூர் பொலிஸார் விசாரணை ஆரம்பிப்பு

இளைஞர்களைத் தாக்கிய மக்கள் – வானத்தை நோக்கி பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ஊர் பெண்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்தது சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த மக்கள் குறித்த இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல்...

பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை?

பஸ் கட்டணத் திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பஸ் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தொடர முடிவு செய்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார்....

அரச ஊழியர்களுக்கு சம்பளமின்றி விடுமுறை – ஆயிரத்து 150 விண்ணப்பங்களுக்கு அனுமதி!

நாட்டின் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு?

இலங்கையில் அரசஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் வரவு செலவுத்...

சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழப்பு – 620 குடும்பங்கள் பாதிப்பு

மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவை மழை

இன்றையதினம் (28) நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

யாழ். நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்! 

யாழ். நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்! 

யாழ். அராலி மேற்கு - நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த (2023.06.20) அன்று ஆரம்பமான நிலையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.  அந்த வகையில் நேற்றையதினம்...

Page 213 of 493 1 212 213 214 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist