ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ளது. இதன்படி, இன்று (04) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 KG எடையுள்ள சமையல் எரிவாயு...
CPC மற்றும் LIOC ஆகியவை தொடர்ந்து எரிபொருளை நாடளாவிய ரீதியில் விநியோகித்து வருகின்றன மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் போதுமான எரிபொருள் கையிருப்புக்கள் இருக்கும் என...
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவசர ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து அறிவிப்பதற்காக அமைச்சரவை உறுப்பினர்கள் அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களையும் பொதுஜன...
யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 31 மாணவர்களுக்கு இன்று (4) முதல் உள்நுழையத் தடை...
உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது ஸ்டான்மோர் கிரசென்ட்டில் உள்ள உத்தியோகபூர்வ அரசாங்க பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் செய்தியின்படி,...
பாண் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 450 கிராம் பாண் ஒன்றின் விலையை இன்று நள்ளிரவு முதல் திருத்தியமைக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது வெப்பமான காலநிலையால் சிறு குழந்தைகளுக்கு தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கொழும்பு லேடி...
நாட்டில் கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட...
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியலமைப்பின் 34 ஆவது சரத்திற்கு அமைவாக, இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாததால்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED