editor

editor

புளூட்டோவில் இதயம் போன்ற பனிப்பாறைகள்! வெளியான புகைப்படங்கள்

புளூட்டோவில் இதயம் போன்ற பனிப்பாறைகள்! வெளியான புகைப்படங்கள்

புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்ற வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இந்த அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  இதில்...

கொழும்பில் 15000 ரூபாய்க்கு விற்கப்படும் பெண்கள்..!

மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட ஆறு இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை அரசாங்கம் மியான்மருக்கு வழங்கிய உரிய விளக்கங்களைத் தொடர்ந்து, மனித கடத்தலில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக இருந்த ஆறு இலங்கையர்கள் கொழும்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மியான்மரில் நிர்க்கதியான குறித்த...

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

கலாசார சீரழிவின் கேந்திர நிலையமே ‘அரகலய’

எமது நாட்டின் கலாசார சீரழிவின் கேந்திர நிலையமாகவே 'அரகலய' (போராட்டம்) களம் செயற்பட்டது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பின் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். அவர்...

வவுனியா நெடுங்கேணியில் யானைகளால் வந்த சேதம்

யானை தாக்கி வயோதிபர் பலி! திருகோணமலையில் சம்பவம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன கோணாபெந்திவெவ பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (29.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது. இதில் அதே பகுதியைச்...

வரிக் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை !

வரி நடைமுறை குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தனி நீதிமன்றம்-ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

வரி நடைமுறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வரி செலுத்துதலை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். தெஹியோவிட்ட...

பொதுமக்கள் சேவையை நிறைவேற்ற தவறியமைக்காக அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணம் கூறக்கூடாது – ஜனாதிபதி!

மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை

மத நல்லிணக்கத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வரும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்....

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (திங்கட்கிழமை) டொலரின் கொள்வனவு விலை 289.89...

இலங்கையில் டிஜிட்டல் மயமாகும் முக்கிய சேவை…!

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்..!

டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை உடனடியாக வெளியிட தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் புத்தளம் மாவட்டத்தில்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

சாதாரணதரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி..!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த கல்வி...

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்..!

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்..!

மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் பன்றிகளுக்கு வைரஸ் நோய் பரவி வருவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த...

Page 238 of 493 1 237 238 239 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist