editor

editor

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

உணவகத்தில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து – மூவர் காயம்..!

நுவரெலியாவில் நகரில் பிரசித்தி பெற்ற புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட...

உயரதரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்குக் காத்திருப்புப் பட்டியலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக...

அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு  தயார் – சாணக்கியன்

முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை!

மட்டக்களப்பு - ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் உள்ள இராணுவ முகாமில் உள்ள தனியாரின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

ப்ளேஓவ் சுற்றுக்குள் நுழையப்போகும் 4ஆவது அணி

ப்ளேஓவ் சுற்றுக்குள் நுழையப்போகும் 4ஆவது அணி

2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ப்ளேஓவ் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ், லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில்...

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 

இந்த வருடத்தில் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை (20) பதிவாகியுள்ளது.தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

மதுபோதையில் பஸ் செலுத்திய மூன்று சாரதிகள் கைது!

போதையில் வாகனம் செலுத்திய மூன்று தனியார் பஸ் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிபொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஹங்வெல்ல – புறக்கோட்டை, கடுவலை – கோட்டை மற்றும் கொஹிலவத்த – நகர...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

கம்பஹா மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

கம்பஹா மாவட்டத்தில் வாரத்திற்கு பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் உள்ள 370...

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

விவசாயிகளுக்கு மானிய வவுச்சர்கள் இன்று முதல்

இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று (22) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி...

rain-newsinfirst.

மேல் மாகாணம், காலி மாத்தறை பகுதிகளில் இடியுடன் மழை

இன்றையதினம் (22) நாட்டின் மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

உலகம் அழியும் முன் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும்? AI கணித்த கொடூரமான புகைப்படங்கள்!

உலகம் அழியும் முன் ‘கடைசி செல்ஃபிகள்’ எப்படி இருக்கும்? AI கணித்த கொடூரமான புகைப்படங்கள்!

இந்த புவி அழியும் முன், மனிதர்களின் 'கடைசி செல்ஃபிகள்' எப்படி இருக்கும் என்று AI கணித்துள்ளது. இதன் புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் (AI)...

Page 243 of 493 1 242 243 244 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist