editor

editor

அரசியல் நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுப்பதில் மாத்திரம் ஆர்வம் காட்டுவது குறித்து கவலை – நாமல்

காலிமுகத்திடல் போராட்டம்-பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய தகவல்கள்

காலிமுகத்திடல்  போராட்டத்தில் பங்கு வகித்த மூன்றாம் தரப்பு பற்றிய மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி மாயம்!

கம்பளையில் 22 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர். பாத்திமா முனவ்வரா என்ற குறித்த பெண் கம்பளை-வெலிகல்ல பிரதேசத்தில்...

வேகமாக அதிகரிக்கும் அரச வருவாய் – மத்திய வங்கி

மக்களது வைப்புத் தொகை, வங்கி முறைக்கு பாதுகாப்பு…

சர்வதேச கடன் வழங்குநர்களுடனான கலந்துரையாடலின் பின்னர், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுமென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி...

150 அரச கூட்டுத்தாபனங்கள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை!

வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு….

வேட்பாளர்களான அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. எஞ்சிய சிறுசிறு பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தி தீர்வு பெற்றுக் கொடுக்க...

வவுனியாவில் காணாமல்போன பாடசாலை மாணவர்கள்.. அநுராதபுரத்தில் மீட்பு..!

வவுனியாவில் காணாமல்போன பாடசாலை மாணவர்கள்.. அநுராதபுரத்தில் மீட்பு..!

மக்களே அவதானம்….! வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த, மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல்...

விடைத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் வழமைக்குத் திரும்பும்

உயர்தர பரீட்சை முடிவுகள் எப்போது வெளியாகும்???….

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து பாடங்களுக்குமான உயர்தர வினாத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக கடந்த திங்கட்கிழமை முதல்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

16 மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது..!

களுத்துறை பிரதேசத்தில் 16 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்பட்ட தனியார் மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வாக்குமூலம்...

தம்புள்ளையில் மீட்கப்பட்ட கழிவுத் தேயிலை..!

தம்புள்ளையில் மீட்கப்பட்ட கழிவுத் தேயிலை..!

தம்புள்ளை பன்னம்பிட்டிய பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7000 கிலோவுக்கும் அதிகமான கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸ்...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

தற்போது நாடு முழுவதும் பரவி வரும் மூன்று வகையான காய்ச்சல்..!

தற்போது நாடு முழுவதும் மூன்று வகையான காய்ச்சல் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு, இன்புளுவென்சா மற்றும் எலிக்காய்ச்சல் ஆகியவை மிக வேகமாக பரவி வருவதாகவும் அவற்றின்...

தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதியுடன் 33 ASP கள் பதில் SP களாக நியமனம்-

பொலிஸ்மா அதிபருக்கு மீண்டும் பதவி நீடிப்பு..!

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் நீடிக்கப்படவுள்ளது என உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் 26 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் 26ஆம்...

Page 253 of 493 1 252 253 254 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist