editor

editor

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கும் சேரன்… ஹீரோவாக கிச்சா சுதீப்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்கும் சேரன்… ஹீரோவாக கிச்சா சுதீப்!

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப். ராஜமௌலி இயக்கத்தில் அவர் நடித்த ஈகா திரைப்படம் இந்தியா முழுவதும் ஹிட்...

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி..!

நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்( 25) மாற்றம் ஏற்பட்டுள்ளது.24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,300...

எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிப்பு – நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு!

இன்று பாராளுமன்றம் கூடுகிறது

பாராளுமன்றம் இன்று(25) காலை கூடவுள்ளது.  நீதி அமைச்சர் ஏற்கனவே அறிவித்ததை போன்று பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்று(25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், இன்றைய பாராளுமன்ற ஒழுங்குபத்திரத்தில் அது...

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

119 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை!

இந்த நாட்டில் தற்போது நூற்று பத்தொன்பது வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இருந்த போதிலும் நோயாளிகளுக்கு தேவை.யான பதினான்கு வகையான உயிர்காக்கும் மருந்துகள்...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்று (25) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான...

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

குவைத்திலிருந்து 52 பேர் நேற்று நாடு திரும்பினர்

தொழில் நிமித்தமாக குவைத்துக்குச் சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 52 பேர், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று (24)...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் வழிபாடு செய்வதை தடுக்க முடியாது

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் வழிபாட்டுக்கும் பூஜைகளுக்கும் எந்தவொரு அரச அதிகாரிகளும் தடை விதிக்க முடியாது என, வவுனியா மாவட்ட நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. எனினும்,...

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

சீர்காழியில் ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள் கண்டெடுப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் எதிர்வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை...

ஒக்டோபர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை

கொழும்பின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருதானை உப மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார...

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும்,

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்திய ஹர்த்தால் போராட்டத்திற்கு...

Page 271 of 493 1 270 271 272 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist