editor

editor

பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்

உணவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

உணவு பொருட்களை உரிய முறையில் பார்த்து கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சந்தையில் தற்போது காலாவதியான மற்றும் மனித நுகர்வுக்கு...

A/L விடைத்தாள் திருத்தும் இழுபறிகளுக்கு சுமுக முடிவு…

விடைத்தாள் மதிப்பீட்டு பணியாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

க.பொ.த (உ/த) விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்வதற்காக செலுத்தப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீட்டு செய்ய...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

வாகன விபத்தில் உயர்தர மாணவன் உயிரிழப்பு

மாத்தளையில் உள்ள பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் குழுவொன்று பயணித்த, கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மாத்தளை – தொட்டகமுவ பகுதியில்...

வாகனச் சாரதிகளுக்கான விஷேட செய்தி

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்ய நடவடிக்கை..!

தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைதுசெய்வதற்கு விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைப் பரிசோதிப்பதற்கான...

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடையின் தாக்கம் அதிகமாக இருக்கும் !

இன்று 7 பிரதேசங்களுக்கு எச்சரிக்கை..!

சூரியனின் வடக்கு நோக்கிய இயக்கத்தின் காரணமாக கடந்த ஏப்ரல் 5 ஆம்திகதியிலிருந்து 15 ஆம்திகதிவரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம்கொடுக்கவுள்ளது. இத்தகவலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,...

டுபாய் சந்தைக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்

அதிகரித்து வரும் வாழைப்பழத்தின் விலை..!

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் வாழைப்பழத்தின் சில்லறை விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் விற்கப்படும் ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் சில்லறை விலை...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

20 இலட்சம் ரூபா பெறுமதியான முட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து..!

ஒரு தொகை கோழி முட்டைகளை ஏற்றிக்கொண்டு பண்டுவஸ்நுவரவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கல்கமுவ திவுல்வெவ பகுதியில் வீதியைவிட்டு விலகி மதகில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. லொறியின் சாரதிக்கு...

murder

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் ஆசிரியை கொலை..!

பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த இளம் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் வீதியொன்றில் வைத்து குறித்த...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

A/L பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் 50 நாட்களாக தாமதம்..!

கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தற்போது சுமார் 50 நாட்களாக தாமதடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசிரியர்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

23 ஆவது நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது..!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத் தேவையான 23ஆவது நிலக்கரி இறக்குமதி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, நிலக்கரியை இறக்கும் பணி தற்போது...

Page 287 of 493 1 286 287 288 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist