ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று சனிக்கிழமை, 1 ஆம் திகதி குறைந்துள்ளது. அதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 22 கரட் தங்கம் ஒரு...
2023 மார்ச்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மார்ச்31ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவமற்றும்வடமேல் மாகாணங்களிலும்அனுராதபுரம், கண்டி, நுவரெலியாகாலிமற்றும்மாத்தறை மாவட்டங்களிலும்சிலஇடங்களில்பிற்பகலில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வாரம் கணிசமாக குறைவடைந்த நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. அதன்படி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்...
விரைவில் விவசாயிகளுக்காக QR குறியீடு அறிமுகப்படுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த QR முறைமையைப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் உரம் மற்றும் விதைகளைப்...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு மோசடிகளில் ஈடுபடும் நபர்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறவிடப்பட்ட 25,000 ரூபா அபராதத்தொகையை ஒரு...
இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க,...
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
மெல்சிறிபுர ரம்பே பகுதியைச் சேர்ந்த 3000 இற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய மானியங்களை பறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மெல்சிறிபுர ரம்பே விவசாய...
ஹொரணை குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றும் வேகமாக வந்த...
தொழிற்சங்கங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடும் வகையில், வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை (31) விசேட கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இலங்கையின் வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED