editor

editor

கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன்

IMF கடனில் ஒரு பகுதி இந்திய கடன் செலுத்தப்பட்டது

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) கிடைத்த 330 மில்லியன் டொலர்களில், 121 மில்லியன் டொலர்களை இந்திய கடன் திட்டத்தின் தவணைக் கொடுப்பனவை செலுத்த பயன்படுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க...

ஓய்வு பெறும் அதிகாரிகள் வாகனங்களின் உரிமையை மாற்ற முடியாது -அரசாங்கம்

கடன் செலுத்துகை தாமதிக்கப்பட்டால் அரச ஊழியர்களுக்கு ஊதியமில்லை; அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல சுட்டிக்காட்டு !

நாட்டின் மார்ச் மாதத்துக்கான செலவாக 196 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்திருந்தபோதும், 173 பில்லியன் ரூபாவே வருமானமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இம்மாதத்தில் மீள் செலுத்தவேண்டிய 500 பில்லியன்...

வாகன தரிப்பிடங்கள் தொடர்பான அறிவித்தல்

வாகன இறக்குமதி செய்வதற்கான இன்னும் அனுமதி கிடைக்கவில்லை…

நாட்டில் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர்...

#egg #newsinfirst

அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு 9 இலட்சம் ரூபா அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு முட்டை உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்த வர்த்தகரகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவ, பொகுந்தர பொருளாதார மத்திய நிலையம் மற்றும்...

புனித மக்கா செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

புனித மக்கா செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு

மக்கா யாத்திரைக்காக வழங்கப்படும் விசாக்கள் கடந்த வருடங்களைப் போன்று விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், யாரேனும் இதற்கு முரணாக செயற்படுவார்களாயின் உடனடியாக அமைச்சுக்கு அறிவிக்குமாறும் புத்தசாசன மற்றும்...

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு..!

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்..

பல கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களின் ஊழியர்கள் இன்று...

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

அம்பாறையில் ஆடை விற்பனை நிலையம் தீக்கிரை

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்று இன்று (23) அதிகாலை 3 மணியளவில் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

நிவாரணம் வழங்க ஜனாதிபதி ரணில் பணிப்பு !

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை களமிறக்க உத்தரவிட்ட ஜனாதிபதி !

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவென தெரிவித்து மீண்டும் ஆயுதம் தாங்கிய படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் சிக்கிய 4 இலட்சம் கிலோ பால் மா விடுவிக்கப்படுகிறது

எதிர்வரும் திங்கட்கிழமை பால்மா விலை குறைகிறது..

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலொ பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400...

murder

தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொன்ற மகன் கைது..

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பகுதியில், மகனின் கிரிக்கெட் மட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட தந்தை பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் 32...

Page 305 of 493 1 304 305 306 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist