editor

editor

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

பண்டாரவளையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து. 22 பேர் காயம்..!

பண்டாரவளை - அட்டம்பிட்டிய, மல்வத்தயில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மல்வத்தயிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற...

தாமதமாக பணிக்கு வருபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் – பொது நிர்வாக அமைச்சு

கல்வி கட்டமைப்பில் நிகழவுள்ள மாற்றங்கள்..!

பாடசாலை கல்வி கட்டமைப்பில் புதிய சீர்திருத்தங்களை செய்யவுள்ளதாக தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆண்டு முதல் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என அதன் பணிப்பாளர் கலாநிதி...

வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்!

பிக்கு மாணவர்கள் மீது கண்ணீப்புகை தாக்குதல்..!

ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை...

அமெரிக்காவுடனான மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்: எதிர்பார்ப்பு மிக்க உரையில் புடின்!

அமெரிக்காவுடனான மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகல்: எதிர்பார்ப்பு மிக்க உரையில் புடின்!

கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் கைசாத்திடப்பட்ட மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தமான மூலோபாய தாக்குதல் குறைப்பு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா வெளியேறுவதாக ரஷ்ய ஜனாதிபதி...

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது – மஹிந்த!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது – மஹிந்த!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தாமதப்படுத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(செவ்வாய்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே...

அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு  தயார் – சாணக்கியன்

அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தை கொடுப்பதற்கு தயார் – சாணக்கியன்

உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட விடயத்தில் இலங்கையில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ள முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்தல் நடத்தப்படுமா இல்லையா...

நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது – கர்தினால்

தேர்தலை ஒத்திவைப்பதானது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளும் – கொழும்பு பேராயர் எச்சரிக்கை!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள்...

#election #Newsinfisrt

கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டவாறு மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், கட்டுப்பணத்தை மீள வழங்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு...

இந்தியாவின் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மங்கள்!

இந்தியாவின் இன்றுவரை தீர்க்கப்படாத மர்மங்கள்!

இந்தியாவில் பல மர்மமான இடங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட கதைகள் இன்றும் பெரும் அளவு உள்ளன. அதிலும் அதன் சம்பந்தப்பட்ட சில மர்மமான விஷயங்கள் மற்றும் கதைகள்...

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மாற்று முன்மொழிவுகள் இருந்தால் அவற்றை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கத் தயார் – ஜனாதிபதி கண்டியில் தெரிவிப்பு

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள்...

Page 334 of 491 1 333 334 335 491
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist