ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று...
நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பானது மக்களின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள்...
இந்தியாவில் பாரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையின் கொழும்பு நகரை பாதிக்க வாய்ப்புள்ளதாக புவியியல் துறை பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் வடபகுதிகளில் எதிர்வரும்...
தேர்தலை நடத்தும் திகதி குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த...
இலங்கை மத்திய வங்கி இன்று (24-02-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 72 சதம் - விற்பனை...
202ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில்...
இலங்கையில் எந்தவொரு நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் கையெழுத்திடுவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் சட்டமா அதிபரினால்...
முட்டைக்கான அதிகப்பட்ச விலை 44 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம், இவ்விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வெள்ளை முட்டை ஒன்றின் விலை...
கொழும்பிலிருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து கடத்திய ரூ.3 கோடி20 இலட்சம்மதிப்புள்ள 1 கிலோ 387 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சென்னை சுங்க அதிகாரிகள், 2 பெண்களை...
அம்பாறை மாவட்டத்தில் இம்முறை பெரும்போக நெற்செய்கையாளர்களிடமிருந்து உத்தரவாத விலைகளுக்கு நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் (22) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் தலைமையில் ஆரம்பமானது....
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED