editor

editor

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மினுவாங்கொடை போரகொடவத்த ருவன் மாவத்தை சந்தியில், நேற்றிரவு நபர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.ஆடியம்பலம் – பீல்லவத்தை பகுதியைச் சேர்ந்த, சந்து எனப்படும் ப்ரபாத் பிரியங்கர என்ற...

இணைய ஔிபரப்பில் ‘துணிவு’ சாதனை…

இணைய ஔிபரப்பில் ‘துணிவு’ சாதனை…

அஜித்தின்   ஆக்‌ஷன் த்ரில்லர் துணிவு திரைப்படம் OTT  தளத்தில் பல சாதனை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்திய அளவில் TOP 10 ட்ரெண்டிங்கில் ‘துணிவு’ படம்...

மஸ்கெலியா வனப் பகுதி விஷமிகளால் தீ வைப்பு….

மஸ்கெலியா வனப் பகுதி விஷமிகளால் தீ வைப்பு….

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட சின்ன நடு தோட்ட பிரிவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைந்துள்ள பகுதியிலுள்ள வனப் பகுதி நேற்றுமுன்தினம் விஷமிகளால் தீ...

சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட E VISIT முறைமை

சிறைக்கைதிகளை உறவினர்கள் பார்வையிட E VISIT முறைமை

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவதற்கு வசதியாகவும் வீடியோ தொழில்நுட்ப மூலம் அவர்களோடு தொடர்புகொள்ளும் வகையில் E VISIT முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்...

தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதியுடன் 33 ASP கள் பதில் SP களாக நியமனம்-

DIG தரத்திலுள்ள ஐவருக்கு இடமாற்றம்

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் பணிப்புரைக்கமைய அவசர தேவைகளை கருத்திற் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் 05 பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் உடன் அமுலாகும்...

நவம்பர் 17 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

மின் கட்டணம் 66 சத வீதத்தால் புதன் நள்ளிரவு முதல் அதிகரிப்பு……

மின் கட்டணங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அந்த கட்டண...

#election #Newsinfisrt

தேர்தல் தொடர்பிலான பல்வேறு சிக்கல்கள்

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தவறியுள்ள நிலையில் அதுதொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற விசேட...

நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்!

இலங்கை இந்தியாவுக்கிடையே இணைந்த மின்சார கட்டமைப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மின்சார கட்டமைப்புகளை இணைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படுமென இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ரொய்டர் செய்திச் சேவைக்கு அவர்...

200 ரொஹிங்கிய அகதிகளுடன் மிதக்கும் படகை மீட்க அழைப்பு

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து. 73 பேர் உயிரிழப்பு..!

ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த அகதிகள் படகு, லிபியா அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அதிலிருந்த 73 போ் உயிரிழந்துள்ளனா். ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் பெற விரும்பிய அகதிகளை...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

12 மாவட்டங்களில் டெங்கு அபாயம் – சுகாதார அமைச்சு..!

12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Page 343 of 493 1 342 343 344 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist