editor

editor

வரிக் கொள்கை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை !

மற்றுமொரு புதிய வரிக்கு சாத்தியம்

அதிக சொத்து வைத்திருப்பவர்களிடம் வரி வசூலிக்க போகிறோம் ; நிதி ராஜாங்க அமைச்சர் எதிர்காலத்தில் மறைமுக வரிகளை அறிமுகப்படுத்தவோ அல்லது வரி சதவீதத்தை அதிகரிக்கவோ நம்பிக்கை இல்லை...

இந்தியா மண்டபம் அகதி முகாமில் இருந்து தப்பித்து வந்தவர் கைது!

ஆயுததாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்பு!

ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சிறைபிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனை இலங்கை கடற்படையினர் உறுதிப்படுத்தியதுடன், மீனவர்கள் 'Lorenzo Putha 4' என்ற...

மகிந்தவை பதவி விலக கோரும் சஜித்

அரசாங்கத்திற்கு எதிராக சஜித்தின் சமகி ஜன பலவேகய கட்சி மாபெரும் கண்டன ஊர்வலத்தை நடத்துகிறது – அனைவருக்கும் அழைப்பு

பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாளை (ஜனவரி 30) கொழும்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட...

12 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை !!

காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17...

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

செங்கடலில் நெருக்கடி – கொழும்பு துறைமுகத்தில் நிரம்பும் கப்பல்கள்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்...

murder

பெலியத்த ஐவர் கொலை சம்பவ விசாரணையில் இரண்டு பெண்கள் கைது..

பெலியத்த பொலிஸ் பிரிவில் தெற்கு அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்கம பிரதேசத்தில்...

நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு முக்கிய அறிவிப்பு..!

கொழும்பில் சிசிரிவி மூலம் கண்காணிக்கப்பட்ட 610 போக்குவரத்து விதி மீறல்கள்!

போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய சிசிரிவி கமராக்களைப் பயன்படுத்திய வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வாரத்தில் 610 போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் சிசிரிவி பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 22...

பல்கலைக்கழக நுழைவுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு..!

ரத்துச்செய்யப்பட்ட உயர்தர விவசாய விஞ்ஞான வினாத்தாளுக்குப் பதிலாக நடைபெறவுள்ள புதிய பரீட்சைக்குத் தோற்றுவதற்கான அனுமதி அட்டையை www.doenets.lk என்ற இணையத்தளத்திற்குச் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

இந்தோனேசியாவில் மீண்டும் எரிமலை வெடிப்பு..!

ஹுத்தி தாக்குதலால் பிரிட்டன் கப்பலில் தீ

ஏதன் வளைகுடாவில் யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கான பிரிட்டனுடன் தொடர்புபட்ட கப்பல் ஒன்று பல மணி நேரம் தீப்பற்றியுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தாக்குதலுக்கு...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் 836 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 836 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம்...

Page 35 of 489 1 34 35 36 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist