வானிலை முன்னறிவிப்பு
April 29, 2026
கதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை...
பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்
பல்கலைக் கழக மாணவியைப் பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்களை சமனலவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி...
மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் கடந்த 20ஆம்...
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளமை அரசாங்க...
அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன...
மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட...
6 பணியாளர்களுடன் இருந்த இலங்கையின் மீன்பிடி இழுவை படகு, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, மீன்பிடி இழுவைப்படகு, இலங்கை மீனவர்களுடன்...
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED