editor

editor

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

கதிர்காமம் பயணித்த இருவர் உயிரிழப்பு

கதிர்காமம்- செல்லக்கதிர்காமம் பிரதான வீதியின் பஸ்ஸரயாய சந்தியில் வேன் ஒன்று இரண்டு மரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் பூம் ரக வாகனத்துடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்பு

யாழ் பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று பதவியேற்பு

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தன் கடமைகளை...

இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம்…

இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம்…

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக கெளரவ லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

வடமேல் மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறைகள் அதிகரிப்பு..!

மாணவியிடம் அத்துமீறிய 6 மாணவர்கள் கைது!

பல்கலைக் கழக மாணவியைப் பகிடிவதை செய்த குற்றச்சாட்டில் 6 மாணவர்களை சமனலவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூக விஞ்ஞானம் மற்றும் மொழிக் கல்வி...

யாழில். போதை ஊசியால் இளைஞன் உயிரிழப்பு!

மனைவியின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாது விஷம் குடித்த கணவன்

மனைவி வாகன விபத்தில் உயிரிழந்ததையடுத்து, அந்த துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். ஹொரணை, இங்கிரிய எலபட வீதியில் கடந்த 20ஆம்...

900 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முதலாவது சொகுசு கப்பல் ..!

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த அழுகிய மீன்கள்..!

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் தரையிறக்கப்பட்டுள்ளமை அரசாங்க...

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் தெங்கு முக்கோணம் ஆரம்பிக்கப்படும்

அரச சேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன...

கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்

மாவனல்லையில் தீ விபத்து – 30 கடைகள் நாசம்..!

மாவனல்லை நகரின் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (28) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 30 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. விரைந்து செயல்பட்ட...

மீனவர்களை மனிதாபிமான முறையில் கையாளுங்கள்: இந்திய கடற்படை வேண்டுகோள்

6 பேருடன் இலங்கையின் மீன்பிடி இழுவை படகு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்டது.

6 பணியாளர்களுடன் இருந்த இலங்கையின் மீன்பிடி இழுவை படகு, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களத்தின் பேச்சாளரின் கூற்றுப்படி, மீன்பிடி இழுவைப்படகு, இலங்கை மீனவர்களுடன்...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் விரைவில் அமுல்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் முதல் இரண்டு நாட்களில் கைச்சாத்திடப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம் கடந்த...

Page 36 of 489 1 35 36 37 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist