ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
இலங்கை துறைமுக அதிகார சபை ஊழியர்களால் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபைக்கு முன்பாக தற்போது இன்று...
மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் அனைத்து மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
இலங்கை மத்திய வங்கி இன்று (30-01-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 👉 அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபா 45 சதம் -...
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்....
பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள்,சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டு வந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று ஆண்டுகளில்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிக்க நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.இ.வி, போன்ற அமைப்புக்களுக்கு...
இலங்கை மீது தற்போது ஒட்டப்பட்டுள்ள வங்குரோத்து ஸ்டிக்கரை குறுகிய காலத்தில் எம்மால் கழற்றிவிட முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சில...
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமானால் கண்டிப்பாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது...
தேர்தல் ஆணைக்குழு அரசாங்க அச்சகத் திணைக்களத்துக்கு 18 மில்லியன் ரூபா நிலுவைப் பணத்தை வழங்க வேண்டியுள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நன்றாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் 2023 பெப்ரவரி 1 ஆம் திகதியளவில் மேற்கு – வடமேற்குத் திசையில் இலங்கையின்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED