editor

editor

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை

இலங்கையின் கொரோனா தொடர்பான நடைமுறைகளில் மாற்றமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். நாட்டுக்குள் வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகிய நிலையில்...

கடவுச்சீட்டு வழங்குவது மறு அறிவிப்பு வரை தற்காலிக இடைநிறுத்தம்

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் ஒன்லைனில்

தேசிய அடையாள அட்டைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுக்கான புகைப்படங்கள் நாடு முழுவதுமுள்ள ஸ்டூடியோக்கள் மூலம் Aikavo தொழில்நுட்பத்தினூடாக ஒன்லைனில் வெற்றிகரமாக வழங்கப்படுகின்றன. சாரதி அனுமதிப் பத்திரங்களுக்குப் பயன்படுத்தப்படும் புகைப்படங்களுக்கும்,...

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களுக்கு புதிய நிவாரணத் திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களுக்கு புதிய நிவாரணத் திட்டம்

வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் இலங்கையர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் திட்டத்தை ஆரம்பிக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய ஜப்பான், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா தவிர்ந்த...

#கர்தினால்மெல்கம்ரஞ்சித் #ஆண்டகை #Newsintamil #newstamil #SRILANKA #Card#Ranjith

நீதி, நியாயத்தை வரவேற்போருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தரப்பினருக்கு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டில் நீதியையும் நியாயத்தையும் பாராட்டும்...

ஒக்டோபர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

இன்று மின்வெட்டு இல்லை-பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெரசிட்டமோல் மருந்துக்குகூட கடுமையான தட்டுப்பாடு – GMOA

புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு மருந்துகள் நிவர்தி செய்யப்படும்-சுகாதார அமைச்சு

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் அடுத்த மாதம் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடலின் போதே அதன்...

சீனாவின் இழுத்தடிப்பு?

பாடசாலை சீருடை துணிகள் 70 வீதம் நாட்டை வந்தடைவு

மார்ச் 20 ஆம் திகதிக்கு முன் பாடசாலைகளுக்கு விநியோகம் சீன பதில் தூதுவரினால் கல்வி அமைச்சரிடம் கொழும்பு துறைமுகத்தில் நேற்று கையளிப்பு பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் தேவையில்...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்கட்டண அதிகரிப்பு ஜனவரி 15 முதல் அமுல்

இலங்கை மின்சார சபை தெரிவிப்பு அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதிகரிக்கப்பட்டுள்ள...

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்; அழைத்து வந்தவர்கள்; மாயம்

இலங்கைப் பெண் ஓமானில் மரணம்

ஓமானில் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்த இலங்கை பெண்ணொருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் மஹவ தலதாகம பகுதியைச் சேர்ந்த...

மட்டு-கொழும்பு பஸ் ஊறணியில் பனைமரத்துடன் மோதி விபத்து

மட்டு-கொழும்பு பஸ் ஊறணியில் பனைமரத்துடன் மோதி விபத்து

03 பயணிகள் படுகாயம் மட்டக்களப்பு, கொழும்பு பிரதான வீதி ஊறணி பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 03 பேர்...

Page 386 of 493 1 385 386 387 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist