வானிலை முன்னறிவிப்பு
April 29, 2026
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 20,000 ரூபாயாக அதிகரிக்கபடாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அரச மாகாண அரச சேவைகள் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன....
சஹாரானுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி, கைது செய்வதைத் தவிர்ப்பதற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களாகக் காட்டிக் கொள்ளும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்...
எந்தவொரு தனிநபரின் ராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் மின்சார சபைக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி...
6.9 மில்லியன் ஆணை மற்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமைக்கப்பட்ட அரசாங்கம் அதன் சொந்த தலைவர்களால் சிதைக்கப்பட்டது என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "6.9 மில்லியன்...
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (22) உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது. ஐக்கிய மக்கள்...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 6 பேர் இன்று அதிகாலை இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது...
“உலகிலேயே அதிக சொத்து மதிப்புக்களைக் கொண்ட அரசியல் வாதிகளின் பட்டியலில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்” என பிரபல சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதன்படி...
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் (இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்) நாளை மற்றும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புதிய சட்டமூலத்திற்கு...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது....
வாகனத்தைக் கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் அதன் உரிமையை கொள்வனவாளர் தமக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED