editor

editor

2023 மார்ச்04ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி...

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

பெலியத்த நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் டிபெண்டர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 05 பேர் பலி..!

தங்காலை, பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது....

நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகள் பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்..!

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்...

12 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் சீருடை !!

வாழ்க்கை செலவு அதிகரிப்பு – பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்கள்…

தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச்செலவு காரணமாக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார்....

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் மீண்டும் தமிழர் தரப்பைச் சந்திக்கும் அரச தரப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரானார் சிவஞானம் சிறீதரன்..!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஆரம்பமாகிய நிலையில், தலைவருக்கான...

அரச அலுவலகங்களில் கைவிரல் அடையாளப் பதிவு கட்டாயம்..!

உள்ளூர் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு 3 பேர் கைது.

உள்ளூர் ஆயுதங்கள் தயாரிக்கும் நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன் மூன்று பேர் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் திருக்கோவில் முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

வைத்தியரை தாக்கிய சுகாதார பணியாளர்கள் இருவர் கைது

கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த...

காசாவை கைப்பற்றும் எண்ணம் இல்லை ‘ – இஸ்ரேல்

ஹூதி போராளிகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி.

ஹவுதி போராளிகளுக்கு ஆதரவான ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி ஏமனில் நடத்தப்பட்டுள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

மன்னார் தாராபுரம் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

பொலிஸாருக்கு பயந்து, ஓட்டமாவடி பாலத்தில் மோட்டார் சைக்கிளுடன் பாய்ந்த நபர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் நபரொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்தின் ஆற்றுப்பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம்...

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு

கட்டணம் நிலுவையில் உள்ள 80,000 பேருக்கு தண்ணீர் துண்டிப்பு..!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களின் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 30...

Page 41 of 489 1 40 41 42 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist