editor

editor

கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம்

கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம்

கொன்சியூலர் சேவைகளுக்கான கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 16.11.2022 திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி எண்.2306/35 இன் படி, வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பிராந்திய...

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 40 கொரோனா நோயாளர்கள்...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு இல்லை!

நாட்டி நாளை (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளில்...

இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு: இருவர் உயிரிழப்பு -10 பேருக்கு தொற்று!

சுகாதாரப் பழக்க வழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்து!

நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்ட சுகாதாரப் பழக்க வழக்கங்களை முன்னரை விடவும் சிறப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத்...

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு!

ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த...

மன்னார் தாராபுரம் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மன்னார் தாராபுரம் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மன்னர் -தலைமன்னார் பிரதான வீதியில் தாராபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டிகொட்டைச் சேர்ந்த 32 வயதான...

#election #Newsinfisrt

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது. மேலும், பொலிஸ் மா...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த மூவர் கைது

அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக ஆவண காப்பகத்திற்கு தீ வைத்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மற்றுமொருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த வளாகத்திற்கு தீ வைத்துள்ளதாக அனுமானிக்க...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (29) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக்...

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி-மஹிந்த அமரவீர

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த...

Page 405 of 490 1 404 405 406 490

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist