editor

editor

மன்னார் தாராபுரம் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மன்னார் தாராபுரம் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

மன்னர் -தலைமன்னார் பிரதான வீதியில் தாராபுரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டிகொட்டைச் சேர்ந்த 32 வயதான...

#election #Newsinfisrt

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது. மேலும், பொலிஸ் மா...

காரைநகரில் இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு தீ வைத்த மூவர் கைது

அக்கரைப்பற்று நீதிமன்ற வளாக ஆவண காப்பகத்திற்கு தீ வைத்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மற்றுமொருவரின் அறிவுறுத்தலின் பேரில் குறித்த வளாகத்திற்கு தீ வைத்துள்ளதாக அனுமானிக்க...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (29) நாட்டின் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக்...

MoP உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது

விவசாயிகளுக்கு இன்று முதல் நிதியுதவி-மஹிந்த அமரவீர

பெரும் போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த...

இலங்கை – சுவிட்சர்லாந்து நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்தளவிலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பம்!

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஏறக்குறைய இரண்டு வருடங்களின் பின்னர் இன்று (29) முதல் சர்வதேச சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை...

#egg #newsinfirst

புத்தாண்டில் குறைந்த விலையில் முட்டை!

அடுத்த சித்திரை புத்தாண்டின் போது முட்டையை 35 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்வதற்குத் தயாராகி வருவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம்...

டெங்கு நோயின் தாக்கத்தை எந்த அறிகுறிகளை வைத்து கண்டறிவது….?

நாட்டில் அனைத்து வகையான உயிர்காக்கும் மருந்துகளும் கிடைக்கின்றன -சுகாதார அமைச்சர்

14 வகையான உயிர்காக்கும் மருந்துகளும் தற்போது நாட்டில் உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர், சில வகையான மருந்துகளுக்கு...

சீனாவின் இழுத்தடிப்பு?

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்படும் -சுகாதார அமைச்சர்

கட்டாய கொவிட் தனிமைப்படுத்தலை இரத்து செய்வதாக சீன அரசாங்கம் அறிவித்ததை அடுத்து, சீனாவில் இருந்து வருபவர்கள் தொடர்பில் இலங்கை சுகாதார வழிகாட்டல்களை வெளியிட வாய்ப்புள்ளது. “சீனாவில் இருந்து...

யாழ். காரைநகரில் கடலாமை இறைச்சியுடன் பொலிஸாரிடம் சிக்கிய ஐவர்!

யாழ். காரைநகரில் கடலாமை இறைச்சியுடன் பொலிஸாரிடம் சிக்கிய ஐவர்!

யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – முல்லைப்புலவு பகுதியில் கடலாமை இறைச்சியுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டனர். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், களபூமி...

Page 408 of 493 1 407 408 409 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist