editor

editor

newsinfirst-Litro-Gas

கடந்த வருடம் 600 கோடி ரூபா லாபமீட்டிய லிட்ரோ பங்குகளை விற்பனை செய்ய தீர்மானம்!

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை அழைக்க...

கதிர்காமம் சென்று திரும்பும் வழியில் விபத்து! 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் !

லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கலீல் அஹமட் மொஹமட் என்ற பாடசாலை மாணவன் உயிரிழப்பு…

லொறியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். மதுரங்குளி பகுதியயைச் சேர்ந்த 10ஆம் தரத்தில்...

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு!

மின்சார கட்டண திருத்தம் – பொதுமக்கள் கருத்துக்கணிப்பு அடுத்த வாரம்

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மின்சார கட்டண திருத்த யோசனை ஏற்கனவே இலங்கை...

கையடக்கத் தொலைபேசிகளின் விலை குறையும் சாத்தியம்..!

நாட்டில் கையடக்க தொலைபேசி பாவனை வீழ்ச்சி…!

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்தி, அதிக வாக்குகளைப் பெறும் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் ஜனாதிபதியிடம்…

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, சமூக வலைத்தளங்களின் ஊடாகவே நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்று விட்டார் என குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

இஸ்ரேலில் மதவழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 7 பேர் பலி

சப் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் லொறி சாரதி ஒருவர் பலி.- நாரம்மல பகுதியில் சம்பவம்…

பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (18) மாலை தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நாரம்மல பகுதியில் பொலிஸாரின்...

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை ஆரம்பம் – பொதுமக்கள் கவலை

அம்பாறையில் மழையுடன் கூடிய காற்றுடன் காலநிலை மாற்றம் திடிரென ஏற்பட்டமையினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.சில இடங்களில் மழை குறைந்து காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களது அன்றாட...

supreme -court-srilanka-newsinfirst

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மர்ம உயிரிழப்பு …. அழிக்கப்பட்ட CCTV காட்சிகள் மீட்கப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு தெரிவிப்பு – மௌலவிக்கு தொடரும் விளக்கமறியல்

மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும் பெப்ரவரி01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த...

நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை!

நாரம்மல துப்பாக்கிச்சூடு – விசாரணைக்கு விசேட குழு நியமனம்

நாரம்மல பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செயற்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்...

300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!

பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைப்பதற்கு ச.தொ.ச தீர்மானம்

வற்வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய, ச.தொ.ச நிறுவனம் தீர்மானித்துள்ளது. சவர்க்காரம், வாசனை திரவியங்கள், முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான...

Page 42 of 489 1 41 42 43 489
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist