ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
நீதிபதிகள் நியமனம் குறித்த ஆலோசனை விபரங்களை கோரிய தகவலை வெளிடமுடியாது என தெரிவித்து உச்சநீதிமன்றம் மனுவொன்றினை நிராகரித்துள்ளது. உச்ச நீதிமன்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட நீதிபதிகள் நியமனம் குறித்த...
பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இவ்வாறான முயற்சிகளை...
நாளை (திங்கட்கிழமை) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அதன்...
கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் நிலவி வந்த கொரோனா நெருக்கடி காரணமாக, கூடுதலாக 63,000 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய...
இன்று (11) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு...
கடந்த இரண்டு தினங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த கால்நடைகளை இரசாயன பரிசோதனைகளுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. வடக்கு, கிழக்கு...
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு அர்ஜென்டினா, குரோஷியா, பிரான்ஸ், மொராக்கோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அரையிறுதி போட்டிக்கான திகதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
ரஷ்யாவின் தாக்குதல்கள் கிழக்கு உக்ரைனின் பாக்முட் நகரத்தை எரிந்த இடிபாடுகள் கொண்ட நகரமாக மாற்றியுள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் ஏவுகணை, ரொக்கெட்...
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சமகால அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED