editor

editor

சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

சந்திரிக்காவை கொலை செய்ய முயற்சித்தவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 22 வருடங்கள் புதிய மெகசின் சிறைச்சாலையில் சிறைவாசம் அனுபவித்துவந்த...

கைகோர்த்து செயல்பட்டால் நாடு முன்னேறுவது உறுதி

கைகோர்த்து செயல்பட்டால் நாடு முன்னேறுவது உறுதி

வரிசை யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு நாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அது மேலும் முன்னேற்றமடைய இன, அரசியல்,பிரதேச பேதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என இராஜாங்க...

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

கொழும்பு – திருச்சி நகரங்களுக்கிடையே ஃபிட்ஸ் எயார் விமான சேவை

குளிர்கால அட்டவணைக்குப் பிறகு திருச்சி - இலங்கைக்கிடையே டிசம்பர் (08) முதல் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை,...

ஓமானுக்கு சென்றுள்ள 12 பணிப்பெண்கள் மாயம்

ஓமானுக்கு சென்றுள்ள 12 பணிப்பெண்கள் மாயம்

இலங்கை பெண்களுக்கு ஏற்பட்ட அவலம்; குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை ஆரம்பம் பணிப் பெண்களாக ஓமானுக்குச் சென்றுள்ள 12 இலங்கை பெண்கள் மாயமாகியுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில்...

சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

ஊவா மாகாணத்தில் வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின்...

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் மழை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக...

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழப்பு

கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் பயணித்த வாகனம் சுவரில் மோதியதில் மூவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் ஓவியப் போட்டி! ஜனாதிபதி

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் மாபெரும் ஓவியப் போட்டி! ஜனாதிபதி

அடுத்த வருடத்தின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் மாபெரும் ஓவியப் போட்டி மற்றும் கண்காட்சியை ஏற்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி...

ஹெரோயினுடன் பிக்கு கைது!

ஹெரோயினுடன் பிக்கு கைது!

இங்கிரிய பிரதேச பௌத்த விவகார இணைப்பாளர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 40 மில்லி கிராம் போதைப் பொடி கண்டெடுக்கப்பட்டுள்ளது....

dayana-news-in-first

14 இந்திய மீனவர்கள் விடுதலை !

இலங்கை கடற்படையினரால் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 06ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரும்...

Page 456 of 493 1 455 456 457 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist