editor

editor

விக்டோரியா நீர்தேக்கத்துக்கு இரும்பு பயன்படுத்தவில்லை? உண்மையை வெளிப்படுத்தியது சர்வதேச செய்தி நிறுவம்

விக்டோரியா நீர்தேக்கத்துக்கு இரும்பு பயன்படுத்தவில்லை? உண்மையை வெளிப்படுத்தியது சர்வதேச செய்தி நிறுவம்

இலங்கையில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தவில்லை என வெளியான செய்தி, உண்மைக்குப் புறம்பானது என ஏ எஃப் பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது...

டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும் – ஷெஹான் சேமசிங்க

டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும் – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதிய சபை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு டிசம்பரில் அனுமதியளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

இலங்கையில் மீண்டும் பால் மா தட்டுப்பாடு?

அடுத்த சில நாட்களில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம்

அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டின் பிரதான பால் மா இறக்குமதி நிறுவனமொன்றின் தலைவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில்...

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு பிரித்தானியா அனுப்புகிறது: இது நாடு கடத்தும் செயற்பாடா என அச்சம்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு பிரித்தானியா அனுப்புகிறது: இது நாடு கடத்தும் செயற்பாடா என அச்சம்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும் மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக...

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை போலந்தில் விழுந்து இருவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில்...

150 அரச கூட்டுத்தாபனங்கள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை!

150 அரச கூட்டுத்தாபனங்கள் நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அனுப்பவில்லை!

150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு...

வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் – அமைச்சர்

வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிக்க வேண்டாம் – அமைச்சர்

வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சில அரச...

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும் – டக்ளஸ்

தமிழ் தரப்புகள் தமக்கிடையில் பிரச்சினைகளை விரைந்து தீர்க்க வேண்டும் – டக்ளஸ்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்...

271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

அதிக விலைக்கு முட்டை விற்ப​னை செய்த 271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவிற்கும் அதிக விலையில் முட்டைகளை விற்ப​னை செய்யும் வர்த்தகர்களுக்கு...

நாட்டின் 20% மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்

நாட்டின் 20% மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர்

இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு...

Page 455 of 490 1 454 455 456 490
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist