editor

editor

இலங்கையில் கிரிப்டோ கரன்சி பாரிய நிதி மோசடி! வெளியான பரபரப்பான தகவல்!

இலங்கையில் கிரிப்டோ கரன்சி பாரிய நிதி மோசடி! வெளியான பரபரப்பான தகவல்!

இலங்கையில் கிரிப்டோ கரன்சி என்ற விதத்தில் பாரிய நிதி மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்பிலான தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் நிதி மற்றும் வணிக...

கொரோனா தொற்றாளர்களின் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த...

newsinfirst-sports

ரெசொவ்வின் அதிரடி சதத்தால் தென்னாபிரிக்கா அபார வெற்றி

இம்முறை ரி20 உலகக் கிண்ணத்தில் ரில்லி ரெசொவ் முதல் சதத்தை விளாசியதன் மூலம் பங்களாதேஷுக்கு எதிராக சுப்பர் 12 சுற்றில் தென்னாபிரிக்க அணி 104 ஓட்டங்களால் அபார...

ஈரான் ஷியா தலத்தில் தாக்குதல்: 15 பேர் பலி

ஈரான் ஷியா தலத்தில் தாக்குதல்: 15 பேர் பலி

தெற்கு ஈரானின் முக்கிய ஷியா மதத் தலம் ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் புதன்கிழமை (26) நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய...

கிழக்கில் 397 கணித ஆசிரியர் வெற்றிடங்கள்

கிழக்கில் 397 கணித ஆசிரியர் வெற்றிடங்கள்

கிழக்கு மாகாணத்தில் 397 கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்ற அதே வேளை, கிழக்கு மாகாணத்தில் கணித பாடம் தவிர்ந்த ஏனைய பாடங்களுக்கான அதிகூடிய 397ஆசிரியர்கள் கல்முனை...

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

நாட்டின் சில இடங்களில் சிறிதளவில் மழை

இன்றையதினம் (28) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை...

ஒக்டோபர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

ஒக்டோபர் 28 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

இன்று (28) வெள்ளிக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு...

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழு விடுத்த உத்தரவு

வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கோபா குழு விடுத்த உத்தரவு

தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்றப்பட்ட தொழிலாளர்களை வௌிநாடுகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கோபா...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை

அரசியலமைப்பு பேரவைக்கு முன்வைக்கப்படும் வேட்பு மனுக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது. பக்கச்சார்பின்றி அந்த பேரவைக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்...

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக விசேட மனு தாக்கல்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலத்திற்கு எதிராக விசேட மனு தாக்கல்

உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று விசேட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னணி தனியார் நிறுவனமொன்றின்...

Page 455 of 468 1 454 455 456 468
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist