editor

editor

இலங்கையருக்கு சவூதியில் தொழில் வாய்ப்பு வசதி

இலங்கையருக்கு சவூதியில் தொழில் வாய்ப்பு வசதி

கட்டட நிர்மாணத்துறையில்,பொறியியலாளராகவோ அல்லது தொழிநுட்பவிலாளராகவோ பணியாற்றுவதற் காக சவூதி அரேபியா செல்வோர்,சவூதி பொறியியல் பேரவையில் பதிவு செய்வது அவசியமென இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது....

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

இன்றையதினம் (-) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

நவம்பர் 17 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

நவம்பர் 17 மின்வெட்டு: 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்

இன்று (17) வியாழக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு...

 இலங்கை – தென்னாபிரிக்க ஜனாதிபதிகள்  சந்திப்பு

 இலங்கை – தென்னாபிரிக்க ஜனாதிபதிகள்  சந்திப்பு

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆராய்வு தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அவர்களை  சந்தித்து இருதரப்பு...

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் அதிகரிப்பு !

கடவுச்சீட்டு தொடர்பான அனைத்து கட்டணங்களும் இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாதாரண சேவைக்காக அரவிடப்பட்ட 3,500 ரூபாய் என்ற கட்டணம் 5,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி பேச்சு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தென்னாபிரிக்க ஜனாதிபதி பேச்சு!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பும் போது...

3 வயது சிறுவன் கொலை: மூவருக்கு காயம் – சந்தேகநபரின் வீடு தீக்கிரை!

3 வயது சிறுவன் கொலை: மூவருக்கு காயம் – சந்தேகநபரின் வீடு தீக்கிரை!

மாத்தளை உக்குவெல பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்து தாய் மற்றும் பிள்ளைகள் மூவரை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது....

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம்

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம்

தாய்லாந்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட யானை துன்புறுத்தலுக்குப் பின்னர் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு மாற்றம் தாய்லாந்து அரசாங்கத்திடம் இருந்து நன்கொடையாக கிடைக்க பெற்ற முத்துராஜா யானை யானை காப்பாளரின் முரட்டுத்தனமான...

விக்டோரியா நீர்தேக்கத்துக்கு இரும்பு பயன்படுத்தவில்லை? உண்மையை வெளிப்படுத்தியது சர்வதேச செய்தி நிறுவம்

விக்டோரியா நீர்தேக்கத்துக்கு இரும்பு பயன்படுத்தவில்லை? உண்மையை வெளிப்படுத்தியது சர்வதேச செய்தி நிறுவம்

இலங்கையில் அமைந்துள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தை நிர்மாணிப்பதற்கு இரும்பு கம்பிகள் பயன்படுத்தவில்லை என வெளியான செய்தி, உண்மைக்குப் புறம்பானது என ஏ எஃப் பி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது...

டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும் – ஷெஹான் சேமசிங்க

டிசம்பரில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு IMFஅனுமதி அளிக்கும் – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதிய சபை 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் திட்டத்திற்கு டிசம்பரில் அனுமதியளிக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்....

Page 457 of 493 1 456 457 458 493
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist