300 சதொச கடைகளுக்கு வழங்கப்படுகின்றது மதுபான உரிமம்!!
நாடு முழுவதும் உள்ள 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக...
நாடு முழுவதும் உள்ள 300 சதொச கடைகளுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக...
க.பொ த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கருத்து...
வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த விடயம் தொடர்பாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது....
வரவு செலவுத் திட்டம் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவதை முன்னிட்டு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற...
நாளை (திங்கட்கிழமை) நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் பிற்பகல் 05.00 மணிக்கு இந்த...
ஆடவர் உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் அணியை 5 விக்கெட்களால் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு மகுடம் சூடியுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் நாணய...
திலினி பிரியமாலி செய்ததாகக் கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பாக, ஞானசார தேரரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவரிடம் சுமார்...
இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிகளுக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது.. தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுவின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க...
நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று செனட் சபையின் கட்டுப்பாட்டை தக்கவைத்துள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட...
திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகை நாளை (திங்கட்கிழமை) மீண்டும் தேசிய மின்கட்டமைப்பில் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED