ஆசிரியர்களுக்கான வெற்றிடம்
October 4, 2023
அடுத்த சில நாட்களில் நாட்டில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாட்டின் பிரதான பால் மா இறக்குமதி நிறுவனமொன்றின் தலைவரான லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்தில்...
பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தில் உள்ள தொலைதூரத் தீவான டியாகோ கார்சியாவில் சிக்கித் தவிக்கும் மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக...
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை ஒன்று உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தமது கிராமத்தின் மீது விழுந்ததாக போலந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கிழக்கு போலந்தில் உள்ள கிராமத்தில்...
150 அரச கூட்டுத்தாபனங்கள் இன்னும் தமது அறிக்கைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டை முன்னோக்கி நகர்த்தும் செயற்பாட்டில் வெற்றியடைவதற்கு சகலரும் ஜனாதிபதிக்கு...
வேலை செய்யாமல் மக்களை இழுத்தடிப்பதற்காக அல்லாமல் வேலைகளை இலகுவாக்கும் வகையில் சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சில அரச...
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழ் அரசியல் தரப்புக்கள் தமக்கிடையிலான முரண்பாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்...
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த 271 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 ரூபாவிற்கும் அதிக விலையில் முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு...
இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்கள் 08 வருடங்களுக்குள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீரிழிவு...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்த வரவு செலவுத் திட்டம்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர்...
©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED